“டர்பன் அணிந்தவர்கள் ராணுவத்தில் இருக்க முடியும் என்றால், மதச் சின்னத்தை அணிந்த ஒருவர் வகுப்புகளில் கலந்துகொள்ள ஏன் அனுமதிக்க முடியாது- வழக்கறிஞர் கேள்வி.. அரசால் பரிந்துரைக்கப்பட்ட சீருடைகள் எதுவும் இல்லாத நிலையில், ஹிஜாப் அணிந்த முஸ்லிம் பெண்கள் வகுப்புகளுக்கு வருவதைத் தடுப்பதற்கான முயற்சிகள், மதத்தின் அடிப்படையில் “பாகுபாடு” ஆகும், இது அரசியலமைப்பின் 15 வது பிரிவின் கீழ் தடைசெய்யப்பட்டுள்ளது என்று’ கர்நாடக முன்னாள் அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், கர்நாடக உயர் நீதிமன்றத்தின் முழு அமர்வு முன்பு தெரிவித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நெல்சன் பெங்களூர்.

About The Author