மறைந்த நாகை எம்பி செல்வராஜ் உடலுக்கு நாளை இறுதிச்சடங்கு

மறைந்த நாகை எம்பி செல்வராஜ் கட்சியில் பல பெரிய பொறுப்பு, பதவிகளில் இருந்தபோதும், கடைசி வரை மக்கள் தொண்டராக இருந்தவர்.

7 முறை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டு 4 முறை (1989, 1996, 1998, 2019) எம்பியாக தேர்வானவர்.

அவரின் இறுதிச் சடங்கு சித்தமல்லி கிராமத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் தமிழக முழுவதும் செங்கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் இந்திய கம்யூ., அறிவித்துள்ளது.

About The Author