டெல்லியில் விவசாயிகளின் பேரணி
ஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Read moreஒன்றிய அரசைக் கண்டித்து நடைபெற்ற விவசாயிகளின் பேரணி மற்றும் போராட்டம் பிப்ரவரி.29 வரை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. டெல்லி எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Read moreபிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா திட்டத்தைப் பயன்படுத்தி மோசடி: பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட தமிழ்நாடு சைபர் கிரைம் அறிவுறுத்தல் பிரதான் மந்திரி ஜன் தன் யோஜனா
Read moreசென்னை உள்பட 4 மாவட்டங்களில் உள்ள மருந்து கடைகளில் போலி மருந்துகள் விற்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. மருந்து கடைகளில் விற்கப்பட்ட வலி நிவாரணி, ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த பயன்படும்
Read moreகோடைகாலம் துவங்க உள்ளதால் கால்நடைகளின் தாகம் தீரக்க குளக்கரைகளில் குடிநீர் தொட்டி கட்ட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஒன்றியங்களில் மற்றும் ஆதனக்கோட்டை,
Read moreஅதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்: தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அபராதம் விதிப்பதால் மட்டுமே தீர்வு ஏற்படாது;
Read moreஅறந்தாங்கி : நாட்டுப்படகில் ஆய்வுக்கு சென்ற மீன்வளத்துறை அதிகாரி மீது விசைப்படகை கொண்டு தாக்குதல் நடத்தியதற்கு இழப்பீடு கேட்டு நடவடிக்கை எடுக்க கோரி சாலை மறியல் போராட்டம்
Read moreஇலங்கையில் இருந்து படகில் கடத்தி வந்து நடுக்கடலில் வீசிய தங்கக்கட்டிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது. இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடல் வழியாக தங்கக் கட்டிகள் கடத்தி வரப்படுவதாக
Read moreசென்னையில் ரேஷன் கார்டு இல்லாதால் 6000 வெள்ள நிவாரணம் இதுவரை பெறமுடியாத 5.5 லட்சம் குடும்பங்கள் ஏமாற்றத்தில் உள்ளன. அரசு அவர்களிடம் விண்ணப்பம் வாங்கி இரண்டரை மாதங்கள்
Read moreகொடைக்கானல் வனம்துறை கட்டுப்பாட்டில் உள்ள பேரிஜம் ஏரியில் காட்டு யானைகள் குட்டியுடன் முகாமிட்டுள்ளதால் தற்காலிகமாக இன்று முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு பேரிஜம் ஏரிக்கு செல்ல தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
Read moreமதுரை எய்ம்ஸ் அறிவித்தது போல் இல்லாமல் 2026- ஜனவரிக்குள் கோவையில் நூலகம் திறக்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். கோவையில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்புக்கு
Read more