அரவிந்த் கெஜ்ரிவால் தமிழில் டுவீட்

தமிழ் மொழியின் சிறப்பையும், தமிழ் கலாச்சாரத்தின் பெருமைகளையும் பரப்பும் வகையில் டெல்லியில் தமிழ் அகாடமி அமைத்துள்ள டெல்லி முதல்வர் மற்றும்  துணை முதல்வர் மிசோடியா ஆகியோருக்கு தமிழக

Read more

பள்ளிகள் திறப்பு – கருத்துக்கேட்பு கூட்டம்

தமிழகம் முழுவதும் பொங்கல் விடுமுறை முடிந்து பள்ளிகளைத் திறப்பது குறித்து மாணவர்களின் பெற்றோர், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்களிடம் வரும் 8-ம் தேதி வரை கருத்துக் கேட்புக்

Read more

முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்..

முதலமைச்சர் பழனிசாமி இன்று தேர்தல் பிரசாரம்.ஈரோடு மாவட்டத்தில்.சென்னை, முதலமைச்சரும், அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி ஈரோடு மாவட்டத்தில் இன்றும் நாளையும் தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

Read more

கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் நேற்று விடியற்காலையில் இருந்து கனமழை இடைவிடாது கொட்டித்தீர்த்தது.  இதனால் தாழ்வான பகுதியில் வெள்ளம் சூழ்ந்தது. செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர்வரத்து

Read more

ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2021 இந்த ஆண்டும் ஜல்லிக்கட்டை விமரிசையாக நடத்த ஏற்பாடுகள் தற்போதே தொடங்கி விட்டன. காளைகளுக்கு மண் குத்துதல், நீச்சல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை

Read more

சென்னை விமான நிலையத்தில்14.00 கோடி ரூபாய் போதை பொருட்கள்

மார்ச் முதல், நாடே முடங்கி கிடந்தாலும், போதைப் பொருட்களை கடத்தும் கும்பல்களின் பணிகள் வழக்கம் போல், சரக்கு விமானங்கள் வாயிலாக, தங்குதடையின்றி நடந்தன. ‘கொரோனா வைரஸ்’ பரவுதலை

Read more

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்த தினம்

1992ம் ஆண்டு, ரோஜா படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஆனார். முதல் படத்திலேயே, தேசிய விருது பெற்றார். அதன் பின் தமிழ், மலையாளம், ஹிந்தி படங்களுக்கு மட்டுமின்றி, ஆங்கிலம்,

Read more

எஃப்.ஐ.ஆர் உங்களுக்கு எதிராக தவறாக பதிவு செய்யப்பட்டால்..

சட்டம் காக்க யுத்தம் செய்வோம்தொடர் 4, எஃப்.ஐ.ஆர் உங்களுக்கு எதிராக தவறாக பதிவு செய்யப்பட்டால் எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைகள் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) குற்றவியல்

Read more

உலகப் பாவை தொடர்-6

உலகப் பாவை நுண்ணணுக்கள் ஒன்று சேர்ந்தால்,நூறுகோடி ஆற்றல் தோன்றும்!நுண்ணுயிர்கள்ஒன்று சேர்ந்தால்,நுகர்பொருள்கள் அனைத்தும் மாறும்! எண்ணிக்கை கூடு மானால்,எந்தஒரு பொருளும் ஆற்றல் எண்ணிக்கை நூறு கோடி எட்டுவதே இயற்கைப்

Read more

தற்காப்புக்காக செய்த கொலை..

பாலியல் கொடுமை செய்ய முயன்றவரை கத்தியால் குத்திக் கொன்ற பெண்ணை தற்காப்புக்காக செய்த கொலை என்ற அடிப்படையில் (IPC 106-ன் படி) விடுதலை செய்தது.திருவள்ளூர் எஸ்பி அரவிந்தன்

Read more