ஆன்லைன் ஆப் மோசடி

ஆன்லைன் ஆப் மூலமாக அதிக வட்டி கொடுத்ததாக சீனர்கள் ஆறு பேர் கைது செய்து சிறையில் அடைக்க பட்டுள்ளனர் இதற்கு பின்னால் பெங்களூருவில் பத்து நபர்கள் கொண்ட

Read more

குடியரசு தினத்தில் விவசாயிகள் டிராக்டர் பேரணி

ஜனவரி 26 தேதியில் டெல்லியில் விவசாயிகள் பிரமாண்டமான டிராக்டர் பேரணி நடத்த உள்ளனர். ஒரு புறம் பீரங்கி பேரணியும் மறுபுறம் டிராக்டர் பேரணியும் நடைபெற உள்ளது ,

Read more

13 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு

13 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு பெட்ரோல் டீசல் விலை அதிகரிப்பு சோனியா காந்தி மக்களின் பணத்தினை மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை அதிகரித்து வசூலிப்பதாக குற்றச்சாட்டு

Read more

14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

14 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு , விருதுநகர் , தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும்

Read more

இன்று முதல் இந்தியா – பிரிட்டன் விமான சேவை தொடக்கம்

கொரோனா அதிகரிப்பு , இரண்டாம் சுற்று காரணமாக இந்தியாவிற்கும் பிரிட்டனிற்கும் இடையேயான விமான சேவை தடை செய்யப்பட்டிருந்தது . தற்பொழுது தடுப்பூசிகள் ஆய்வு வந்துள்ள நிலையில் இன்று

Read more

ஜனவரி 11 தேதி வரை 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் நடைபெறும் – ஹைகோர்ட் அறிவிப்பு

ஜனவரி 11 தேதி வரை 50% இருக்கைகளுடன் தியேட்டர்கள் நடைபெறும் என ஹைகோர்ட் அறிவிப்பு 50% இருக்கைகளுடன் திரையங்குகள் நடத்தினால் நிறைய படங்களை இயக்கலாம் என அறிவிப்பு

Read more

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு குறைப்பு

செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்திறப்பு குறைப்பு ஏரியில் நீர் வரத்து குறைந்துள்ளதால் 3000 கன அடியிலிருந்து 1147 கன அடியாக குறைப்பு தற்போது ஏரியின் நீர் வரப்பு 1140

Read more

வாடிவாசல் ஜல்லிக்கட்டு

மதுரை அவனியாபுரத்தில் வாடிவாசலில் ஜல்லிக்கட்டு நடைபெற இருக்கும் பட்சத்தில் வீரார்கள் காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். இந்த ஆண்டு தமிழக அரசே நடத்த உள்ளது வீரர்களுக்கு குறைந்த

Read more

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி ஜூலை மாதம் முதல் தொடங்கும்

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி ஜூலை மாதம் முதல் தொடங்கும். கொரோனாவிற்கு தடுப்பூசி கொண்டு வந்த நிலையில் ஜூலை மாதத்தில் ஒலிம்பிக் போட்டி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Read more

முதலமைச்சர் பழனிச்சாமி வாக்கு சேகரிப்பு..

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி பகுதியில் முதலமைச்சர் பழனிச்சாமி அவர்கள் வாக்கு சேகரிக்க வந்த போது ஊத்துக்குளி கைத்தமலை முருகன் கோவில் சார்பில் பூர்ணகும்ப மரியாதை செலுத்தும்போது போது

Read more