அறநிலை துறை அதிகாரிகள் விசாரணை

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே பிரசித்தி பெற்ற அக்ரஹார முனியப்பன் கோயில் உள்ளது.இந்து சமய அறநிலையத்துறை அதிகாரி கண்ணன் தலைமையிலான குழுவினர் இன்று காலை கோயில் உண்டியலை

Read more

நீட் தேர்வில் இருந்து நாடு முழுவதற்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும்!

நீட் தேர்வில் இருந்து நாடு முழுவதற்கும் விலக்கு அளிக்கப்பட வேண்டும்! நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி

Read more

செக் மோசடி வழக்கு – தயாரிப்பாளருக்கு சிறை

செக் மோசடி வழக்கு – தயாரிப்பாளருக்கு சிறை 2017ல் பைனான்சியர் ககன் போத்ராவிடம் சதீஷ்குமார் வாங்கிய ரூ.45 லட்சம் கடனிற்காக, அவர் அளித்த செக் பணமில்லாமல் திரும்பியது

Read more

சபாநாயகர் உரை – எதிர்க்கட்சிகள் அமளி

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் உரையை கண்டித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளி சபாநாயகர் உரை – எதிர்க்கட்சிகள் அமளி எமர்ஜென்சி நினைவுகூர்ந்து மக்களவை சபாநாயகர் ஓம்

Read more

தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 20க்கு மேற்பட்டோர் காயம்

புதுக்கோட்டை:அன்னவாசல் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த தனியார் பேருந்து கவிழ்ந்ததில் 20க்கு மேற்பட்டோர் காயம்

Read more

சிற்றாறு காட்டுப்பகுதியில் காட்டுப்பன்றிகள்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே சிற்றாறு பகுதி அழைய மலைகள் அடங்கிய காட்டுப்பகுதியில் காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்துவிடுகின்றன. பத்துகாணி பகுதிகளில் இரவு நேரத்தில்

Read more

வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி

திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று ஜமாபந்தி (வருவாய் தீர்வாயம்) மற்றும் விவசாயிகள் மாநாட்டில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் பல்வேறு துறைகளின்

Read more

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது

தென்காசி மாவட்டம் குற்றாலம் சுற்று வட்டார பகுதிகளில் பிற்பகலில் பலத்த மழை பெய்தது. கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில் மதியம் பெய்த

Read more