மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்

மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், தனது ரயில்வே பதவியை ராஜினாமா செய்தார். வினேஷ் போகத், இன்று காங்கிரசில் சேருவதாக தகவல் வெளியான நிலையில் ரயில்வே பதவியை ராஜினாமா

Read more

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி

சென்னை அசோக் நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை தமிழரசி, திருவள்ளூர் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தலைமை ஆசிரியர் தமிழரசி

Read more

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ்

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டிகள் இன்று அதிகாலை நடந்தது. முதல்

Read more

பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலகம்

போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த பிரபல கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார்கள். கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்திருக்கும் ரொனால்டோ படைக்காத சாதனை,

Read more

பிரான்ஸ் தலைநகர் பாரிசில்

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மாற்றுத்திறனாளிகளுக்காக 17வது பாராலிம்பிக் தொடர் நடந்து வருகிறது. இதில் இந்தியா பதக்கங்களை குவித்து வருகிறது. கடந்த முறை 19 பதக்கங்களை வென்ற நிலையில்

Read more

அரசு சாரா அமைப்புகளின் நிகழ்வுகளுக்கு தடை

அரசுப் பள்ளி வளாகத்திற்குள், இனி அரசு சாரா அமைப்புகளின் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குநர் கண்ணப்பன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டத்தில் அறிவுறுத்தியுள்ளார்.

Read more

குரூப் -2 தேர்வுக்கான ஏற்பாடுகள்

குரூப் -2 தேர்வுக்கான ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் டிஎன்பிஎஸ்சி தலைவர் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர் மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை நடத்தி

Read more

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உதகை-குன்னூர்

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உதகை-குன்னூர் இடையே இன்றும், நாளையும் 2 சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது. மலை ரயிலில் முதல் வகுப்பில் 80 பேரும், 2-ம் வகுப்பில்

Read more

5ஜி மொபைல் சந்தையில்

5ஜி மொபைல் சந்தையில் முதல்முறையாக அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தை இந்தியா பிடித்துள்ளது. 5ஜி மொபைல் சந்தையில் முதன்முறையாக இந்தியா 2-வது இடத்தை பிடித்துள்ளது என

Read more

சிலைகள் நிறுவுதல்

சிலைகள் நிறுவுதல், கரைக்கும்போது நடைபெறும் ஊர்வலத்தின்போது 64,217 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துதல், சட்டம் ஒழுங்கை பராமரிக்க 64,217 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். விநாயகர் சதுர்த்தியை

Read more