கொரோனாவால் அரசுப் பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு.. ஹெட்மாஸ்டருக்கு டோஸ் விட்ட கலெக்டர்

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகா, பொரணி அரசு மேல்நிலைப் பள்ளியில் 250 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 18 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு தளர்வை தொடர்ந்து

Read more

சட்டமன்ற வளாகத்தில் திடீரென தீக்குளிக்க முயன்ற நபரால் பரபரப்பு

தமிழக சட்டப் பேரவை வளாகத்தில் தீடிரென ஒரு நபர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தமிழக சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கும் கலைவாணர் அரங்க வளாகத்தில் காவல்துறையினரின்

Read more

Creamy layer : வளமான பிரிவினரை நீக்கம் செய்யாமல் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் – தமிழக அரசு

தமிழ்நாட்டில் கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசுப்பணிகளில் 69 சதவீதம் இடஒதுக்கீட்டினை தொடர்ந்து செயல்படுத்திடவும், பேணி காத்திடவும் அரசு உறுதிபூண்டுள்ளது. மத்திய அரசின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (OBC) இட

Read more

சசிகலாவின் ரூ.100 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கம்

சென்னையில் உள்ள பையனூரில் சசிகலாவின் நிலம் மற்றும் பங்களாவை பினாமிதடுப்பு சட்டத்தின் கீழ் வருமானவரித்துறைமுடக்கி உள்ளனர். 2017 ஆம் ஆண்டு சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருடன் தொடர்புடையவர்களுக்கு

Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள

Read more

பூட்டிய வீட்டில் பெண் சடலம்.. மாயமான காதல் கணவன் – போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை உளுந்தாண்டவர் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சிவப்பிரகாசம். விவசாய கூலி தொழிலாளியான இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியைச் சேர்ந்த பூகா

Read more

விரைவில் டிஎன்பிஎஸ்சி தேர்வு? அரசுப் பணிகளில் காலி இடங்களை நிரப்ப முதலமைச்சர் உறுதி

அரசுப் பணிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்வது தவிர்க்கப்படும் என்றும்

Read more

விநாயகர் சிலை செய்யும் தொழிலாளர்களுக்கு கூடுதல் நிவாரணத் தொகை அறிவிப்பு

கொரோனா பரவல் காரணமாக விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், விநாயகர் சிலை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வரும் 3000 தொழிலாளார்களுக்கு ஏற்கனவே 5000 ரூபாய்

Read more

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு கலைஞர் பெயர் – சட்டப்பேரவையில் எம்.எல்.ஏ பரந்தாமன் கோரிக்கை

சட்டப்பேரவையில் இன்று சட்டத்துறை மற்றும் மின் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சென்னை எழும்பூர் பகுதியை, 900 ஆண்டுகளுக்கு

Read more

Chennai Power Cut: சென்னையில் இன்று (08-09-2021) முக்கிய பகுதிகளில் மின்தடை!

போரூர் பகுதி: போரூர் ஒரு பகுதி, மௌலிவாக்கம், மாதா நகர், தரைப்பாக்கம், கெருகம்பாக்கம், ஆர்,ஈ நகர், குறிஞ்சி நகர், குன்றத்தூர் மெயின்ரோடு, சத்தியநாராயணபுரம் மற்றும் மேற்காணும் பகுதிகளின்

Read more