ஒகேனக்கல் காவிரி

ஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 18,000 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால் குளிக்க

Read more

மிலாது நபி, தொடர் விடுமுறையால் ஏற்காட்டில்

மிலாது நபி, தொடர் விடுமுறையால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் பூங்கா, படகு இல்லத்தில் பொழுதை கழித்து மகிழ்ந்தனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம்

Read more

அண்ணா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

தலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் அண்ணா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். ஒரு இனத்தின் அரசாக செயல்பட நம்மை ஆளாக்கிய அண்ணாவைப் போற்றி

Read more

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள அழகர்சாமிபுரத்தில் முகமது என்பவருக்கு சொந்தமான தோட்டம் உள்ளது. இங்குள்ள வீட்டில் சின்னூரை சேர்ந்த சிலர் தங்கி தோட்ட வேலை செய்து

Read more

சென்னை பட்டினப்பாக்கம்

சென்னை பட்டினப்பாக்கம், காசிமேட்டில் கடலில் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டு வருகின்றன. ராட்சத கிரேன்கள் மூலம் விநாயகர் சிலைகள் படகில் ஏற்றப்பட்டு கடலில் கொண்டு சென்று கரைக்கப்படுகின்றன

Read more

வேலூர் ரயில்கள் மீது கற்கள் வீசுதல்

வேலூர் ரயில்கள் மீது கற்கள் வீசுதல், தண்டவாளத்தில் கற்கள் அல்லது இரும்பு பொருட்களை வைத்தல் போன்ற சதி செயல்களை தடுக்கும் வகையில் காட்பாடியில் மோப்பநாய் கொண்டு ரயில்வே

Read more

நாளை மறுநாள் புரட்டாசி மாதம் பிறக்க

நாளை மறுநாள் புரட்டாசி மாதம் பிறக்க இருக்கும் நிலையில், மீன் மற்றும் இறைச்சி கடைகளில் இன்று அதிகாலையே பொதுமக்கள் குவிந்தனர். பக்தி மாதங்கள் என போற்றப்படும் மாதங்களில்

Read more

ஓசூர் மாநகராட்சியில் ஜூஜூவாடி சிப்காட் பேஸ்

ஓசூர் மாநகராட்சியில் ஜூஜூவாடி சிப்காட் பேஸ் ஒன்றில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ஆண்டு கணக்கில் நடந்து வரும் பணியால் வாரத்தின்

Read more

உத்தரகாண்ட் மாநில ஆன்மீக சுற்றுலா

சிதம்பரத்திலிருந்து உத்தரகாண்ட் மாநில ஆன்மீக சுற்றுலா சென்ற நிலச்சரிவில் சிக்கிய நபர்களை மீட்கும் பணி துவங்கியது முதல் கட்டத்தில் 5 பேர் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு உள்ளனர்.

Read more

உத்தராகண்டில் நிலச்சரிவில் சிக்கிய 30

உத்தராகண்டில் நிலச்சரிவில் சிக்கிய 30 தமிழர்களில் 10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். 10 பேர் ஹெலிகாப்டர் மூலம் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக கடலூர் ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார். எஞ்சியுள்ள

Read more