மின் சேவை தடைபடக் கூடாது மாநிலங்களுக்கு உத்தரவு!!

புதுடில்லி-மத்திய தொழிற்சங்கத்தினர் இன்றும், நாளையும் நடத்தும் வேலை நிறுத்தத்தின் போது, மின்சார சேவை தடைபடாமல் இருப்பதை உறுதி செய்யும்படி, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்மலர்

Read more

பாக்., பிரதமர் பதவி தப்பிக்குமா? பார்லி.,யில் இன்று ஓட்டெடுப்பு!

இஸ்லாமாபாத் :எதிர்க்கட்சிகளுடன், கூட்டணிக் கட்சியினர் மற்றும் சொந்தக் கட்சியினரும் போர்க் கொடி துாக்கியுள்ளதால், இன்று நடக்கும் நம்பிக்கையில்லா தீர்மானத்தை முறியடித்து, நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பிரதமர்

Read more

மீனவர்களை மனிதாபிமானத்துடன் அணுக இலங்கைக்கு மத்திய அரசு வலியுறுத்தல்!!

கொழும்பு-மீனவர் பிரச்னை குறித்து, இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Read more

மாலத்தீவு அதிபருடன் மத்திய அமைச்சர் சந்திப்பு!!!

மாலே-மாலத்தீவு வந்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் இப்ராஹிம் முகமது சோலியை நேற்று சந்தித்து பேசினார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.

Read more

சீனாவில் வேகமெடுக்கும் கோவிட்; ஷாங்காய் நகரில் முழு ஊரடங்கு அமல்!!

ஷாங்காய்: சீனாவில் கோவிட் பரவல் அதிகரிக்க துவங்கியதை அடுத்து, ஷாங்காய் உள்ளிட்ட சில நகரங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும்

Read more

இந்தியாவில் ஒருநாள் கோவிட் பாதிப்பு 1,270 ஆக குறைவு!

புதுடில்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,270 பேர் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது: இந்தியாவில்

Read more

கோவை – பெங்களூரு ‘டபுள்டெக்கர்’ இயக்கம்!!!

திருப்பூர்: கொரோனா பரவல் குறைந்ததையடுத்து வரும், 31ம் தேதி முதல் கோவை-பெங்களூரு இடையே ‘டபுள்டெக்கர்’ ரயில் இயக்கப்படுகிறது. கடந்த, 2018, ஜூன், 8ம் தேதி கோவை –

Read more

பிற்காலபாண்டியர் கால கோயில் கண்டுபிடிப்பு!!!

அலங்காநல்லுார் : மதுரை அலங்காநல்லுார் சின்ன, பெரிய இலந்தைக்குளம் அருகே கோவிலுாரில் சிதிலமடைந்த ஆயிரம் ஆண்டுகள் பழமையான பிற்கால பாண்டியர்கள் கால கோயிலை மதுரை பசுமலை மன்னர்

Read more

மீனவர்களை மனிதாபிமானத்துடன் அணுக இலங்கைக்கு மத்திய அரசு வலியுறுத்தல்!!

கொழும்பு-மீனவர் பிரச்னை குறித்து, இந்தியா மற்றும் இலங்கை அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் பணிக் குழு கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. மீனவர்களிடம் மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளும்படி இலங்கைக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.நம் நாட்டுக்கும்,

Read more

உக்ரைன் அணுசக்தி ஆய்வு மையத்தில் ரஷ்ய ராணுவம் மீண்டும் தாக்குதல்!!!

கீவ்-உக்ரைனின் கார்கிவ் நகரில் உள்ள அணுசக்தி ஆய்வு மையத்தின்மீது ரஷ்ய ராணுவம் நேற்று மீண்டும் தாக்குதல் நடத்தியது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ஒரு மாதத்திற்கும்

Read more