ரூ.1,280 கோடி புனரமைக்கப்பட்ட நரசிம்மர் கோவிலில் கும்பாபிஷேகம்!!!

ஹைதராபாத் : தெலுங்கானாவில், 1,280 கோடி ரூபாயில் புனரமைக்கப்பட்ட லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் நேற்று விமரிசையாக நடந்தது. இதில், முதல்வர் சந்திரசேகர ராவ் மற்றும்

Read more

இந்தியாவில் கோவிட் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 15 ஆயிரமாக குறைந்தது!!

புதுடில்லி: இந்தியாவில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவோர் எண்ணிக்கை 15,378 ஆக குறைந்தது. இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

Read more

பா.ஜ., பார்லி கட்சிக் கூட்டம்; பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு!!

துடில்லி: டில்லியில் பா.ஜ.,வின் பார்லிமென்ட் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இதில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர். டில்லியில் உள்ள அம்பேத்கர் சர்வதேச மையத்தில்

Read more

உக்ரைன் அமைதி குழுவுக்கு விஷம் வைத்ததா ரஷ்யா?!!

வாஷிங்டன் : ரஷ்யா – உக்ரைன் இடையே அமைதி பேச்சில் ஈடுபட்ட ரஷ்ய தொழிலதிபர் மற்றும் உக்ரைன் குழுவை சேர்ந்த இருவருக்கு விஷம் வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகி

Read more

குறி தப்பாத ‘சாகோ’ துப்பாக்கி; இந்திய ராணுவத்தில் சேர்ப்பு!!

பல்லன்வாலா: இந்திய ராணுவத்தினருக்கு, ஒரு கி.மீ., தொலைவில் உள்ள எதிரியைக் கூட, குறி தவறாமல் சுட்டு வீழ்த்தும் ஆற்றல் உள்ள, ‘சாகோ ஸ்னைப்பர்’ என்ற துப்பாக்கிகள் வழங்கப்பட்டுள்ளன.

Read more

சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு!!

சென்னை: சென்னையில் இன்று (மார்ச் 29) பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து, ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.94, டீசல் ரூ.96.00 ஆக உள்ளது. கடந்த 8 நாட்களில்

Read more

காஞ்சியில் ‘பிளாஸ்டிக்’ கழிவுகளில் அமைகிறது சாலை!

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில், படப்பை உட்பட ஆறு கிராம ஊராட்சிகளில், தலா 16 லட்சம் ரூபாய் மதிப்பில், பிளாஸ்டிக் கழிவுகளை துாளாக்கும் இயந்திரம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த

Read more

எங்க திட்டங்களுக்கு தி.மு.க., அரசு, ‘ஸ்டிக்கர்’ ஒட்டிட்டு இருக்குது…!!

 இலங்கையில் இருந்து அனுமதியின்றி தமிழகம் வந்த, 17 பேருக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் முடிவை பொறுத்து, இலங்கையில் இருந்து வந்த தமிழர்கள் நலன் குறித்து,

Read more

பா.ஜ., நிர்வாகி மீது தாக்குதல்; சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவு :இன்றைய ‘கிரைம் ரவுண்ட் அப்’!!

குன்னுார்:குன்னுார் மவுன்ட் ரோட்டில், புதிய கார் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.குன்னுார் பிராவிடன்ஸ் மகளிர் கல்லுாரி பேராசிரியை பியூலா விஜயராணி,55. இவர் தனது புதிய காரில், பணியை முடித்து

Read more

ஐ.ஏ.எஸ்., தேர்வில் தமிழகத்தின் பங்கு குறைந்து விட்டது!!!

சென்னை : ”ஐ.ஏ.எஸ்., தேர்வுகளில், தமிழகத்தின் பங்கு குறைந்து விட்டது,” என, தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் கவலை தெரிவித்தார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன்

Read more