உலகம் முழுவதும் ரூ.500 கோடி வசூல்; ஆர்.ஆர்.ஆர். படம் சாதனை!!

ராஜமவுலி இயக்கத்தில் நடிகர் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட் உள்ளிட்டோர் நடித்துள்ள ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் கடந்த 25ந்தேதி

Read more

விவசாயிகள் சங்க தலைவருக்கு மிரட்டல்!!

முசாபர்நகர் :விவசாயிகள் சங்க தலைவருக்கு வந்துள்ள கொலை மிரட்டல் குறித்து, போலீசார் விசாரித்து வருகின்றனர்.உத்தர பிரதேசத்தில் இங்கு, முசாபர் நகர் போலீசில், பாரதிய கிஷான் யூனியனின் தலைவர்

Read more

விமானத்தில் பெண்கள் பயணிக்க தடை!!

காபூல் : ஆண் துணையின்றி பெண்கள் விமானத்தில் செல்ல ஆப்கன் தலிபான் அரசு தடை விதித்துள்ளது.தெற்காசிய நாடான ஆப்கனில், தலிபான் பயங்கரவாத அமைப்பு மீண்டும் ஆட்சியை கைப்பற்றி

Read more

அமித்ஷாவுடன், மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தன்கர் சந்திப்பு!!

கோல்கட்டா: மேற்குவங்கத்தில் பிர்பும் கலவரம் சம்பவம் தொடர்பாக இன்று மேற்குவங்க கவர்னர் ஜக்தீப் தன்கர், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துபேசினார். மேற்குவங்க மாநிலத்தின் பிர்பும் மாவட்டத்தில் உள்ள

Read more

வாராக் கடனை வசூலித்தீர்களா? காங்கிரசுக்கு நிதி அமைச்சர் கேள்வி!!

புதுடில்லி : ”முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், வாராக் கடன்கள் வசூலிக்கப்பட்டதே இல்லை,” என, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

Read more

இந்தியா கட்டிய தமிழ் பண்பாட்டுமையம்:யாழ்ப்பாணத்தில் திறப்பு!!

இலங்கை – இந்திய நட்புறவின் சின்னமாக இந்திய அரசின் 1.6 பில்லியன் நிதியுதவில் பல தளங்கள் கொண்டு அமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் பண்பாட்டு மையம் இன்று (28) எளிமையான

Read more

பார்லி.,யில் எதிர்க்கட்சிகள் அமளி : எரிபொருள் விலை உயர்வுக்கு கடும் எதிர்ப்பு!!

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதால், பார்லிமென்டின் இரு சபைகளிலும் அமளி ஏற்பட்டது.பார்லிமென்ட் நேற்று கூடியதும், இரு

Read more

தொழிற்சங்கத்தினர் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பங்கேற்க தடை?!

திருவனந்தபுரம் : ‘தொழிற்சங்கத்தினர் நடத்தும் வேலை நிறுத்தப் போராட்டத்தில், அரசு ஊழியர்கள் பங்கேற்க உரிமை இல்லை’ என கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்

Read more

சட்டவிரோத ஆயுத உரிமம்; முக்கிய ஆவணங்கள் சிக்கின!

புதுடில்லி : காஷ்மீரில், சட்டவிரோதமாக ஆயுத உரிமம் வழங்கியதில் அரசு அதிகாரிகள், ஆயுத வியாபாரிகளின் பங்களிப்பு தொடர்பான முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளதாக, அமலாக்கத்துறையினர் கூறி உள்ளனர்.

Read more

தமிழகம் மீது பா.ஜ., கவனம்; விரைவில் புதிய நிர்வாகிகள்?!!

தமிழகத்தில் பா.ஜ.,வை பலப்படுத்த, தேசிய தலைவர்கள் தீவிர கவனம் செலுத்த உள்ளனர். இதற்காக, தமிழக பா.ஜ.,வுக்கு விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read more