சைபர் தாக்குதல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியவற்றை கூட்டாக எதிர்க்க வேண்டும் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கேட்டுக் கொண்டுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம்
கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்கியது. ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த தேர்வை 21 ஆயிரம் பேர் புறக்கணித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ்
ஜார்கண்டில் பயங்கர ஆயுதங்களுடன் 3 நக்சலைட்டுகளை கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், குண்டுகள் உள்பட பயங்கர ஆயுதங்களை பறிமுதல் செய்தனர். தமிழ்மலர் மின்னிதழ்
பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி 3 இலவச சிலிண்டர் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோவா அமைச்சரவை முடிவு செய்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரபீக் திருச்சி.
டெல்லி விமான நிலையத்தில் ரூ.7½ கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் இன்று நடந்தது. 11 மணிக்கு பிறகு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம்
அம்பேத்கரின் பிறந்தநாளையொட்டி 15 நாட்கள் சமூக நீதி தொடர்பான கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்த வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.
தெலுங்கானா விவசாயிகளால் விளைவிக்கப்பட்ட நெல்லைக் கொள்முதல் செய்யும் தார்மீகப் பொறுப்பை பாஜக மற்றும் டிஆர்எஸ் அரசுகள் புறக்கணித்து வருகின்றன. இந்த விவகாரத்தை அரசியலாக்குவது வெட்கக்கேடானது.விவசாயிகளை துன்புறுத்துவதை நிறுத்துங்கள்,
கார்கோவ்: போர் நடந்து வரும் உக்ரைன் நாட்டில் 30 லட்சத்திற்கும் மேலானவர்கள் அகதிகளாக சென்றுள்ளதாக ஐ .நா., புள்ளி விவர அறிக்கை தெரிவிக்கிறது. இவர்கள் உடமைகளை கொண்டு
இந்திய ரெயல்வேயில் உள்ள மத்திய ரெயில்வே, மேற்கு ரெயில்வே, தென்னக ரெயில்வே உள்ளிட்ட ரெயில்வே மண்டலங்களுக்கான 61-வது அகில இந்திய ரெயில்வே நீச்சல் போட்டி சமீபத்தில் கொல்கொத்தாவில்