ஹிஜாப் விவகாரம் : பல்கலைக்கழக முந்தைய தேர்வை புறக்கணித்த 40 மாணவிகள்!!

ஹிஜாப் விவகாரத்தில் உடுப்பியில் 40 முஸ்லிம் மாணவிகள் பல்கலைக்கழகத்திற்கு முந்தைய தேர்வுகளில் பங்கேற்கவில்லை என கூறப்படுகிறது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Read more

பாகிஸ்தானுடன் பேச்சு: காங்., விருப்பம்!!

லோக்சபாவில் கேள்வி நேரத்துக்குப் பிறகு நடந்த விவாதத்தில், காங்கிரசின் மணீஷ் திவாரி பேசியதாவது: சமீபத்தில் நம்முடைய ஏவுகணை தவறுதலாக இயக்கப்பட்டு, பாகிஸ்தானுக்கு சென்றுள்ளது. அதற்கு பதிலடி கொடுக்க

Read more

விரைவில் இந்தியாவில் ஹட்ரஜன் கார் தயாரிப்பு: நிதின் கட்காரி தகவல்…

புதுடில்லி: நாட்டில், நிலக்கரி பயன்படுத்தப்பட்ட இடங்களில் எல்லாம் ஹைட்ரஜன் பயன்படுத்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி கூறியுள்ளார். மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர்

Read more

ரஷ்யா போரை நிறுத்தும் வரை, அமெரிக்க அழுத்தம் தொடரும்!

பல வகைகளில் இந்தத் தடைகள் வித்தியாசமானவை. இவை முன்னெப்போதும் இல்லாதவை. ரஷ்யா மீது செய்தது போன்று வேறு எந்த நாட்டின் மீதும், எந்தச் சூழ்நிலையிலும், இதுபோன்ற கடுமையான

Read more

இந்தியாவில் மேலும் 1,233 பேருக்கு கோவிட்; 1,876 பேர் நலம்!!

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 1,233 பேருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது. 1,876 பேர் குணமடைந்துள்ளனர். இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட புள்ளி விவரத்தில்

Read more

தனியார் பஸ், டிராக்டரை முந்த முயன்றபோது விபத்து…

மயிலாடுதுறை: சீர்காழியில் தனியார் பஸ் ஒன்று முன்னால் சென்ற டிராக்டரை முந்த முயன்ற போது ஏற்பட்ட விபத்தில் படிக்கட்டில் பயணம் செய்த 2 மாணவர்கள் காயமடைந்தனர் மயிலாடுதுறை

Read more

புதுச்சேரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல்; திமுக வெளிநடப்பு!!

புதுச்சேரி சட்டசபையில், முதல்வர் ரங்கசாமி இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான இந்த பட்ஜெட்டை நிதித்துறை பொறுப்பு வகிக்கும் ரங்கசாமி தாக்கல் செய்தபோது,

Read more

ஏப்.,4 முதல் உச்சநீதிமன்றத்தில் முழு நேரடி விசாரணை!

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு உச்சநீதிமன்றத்தில் வரும் ஏப்.,4ம் தேதி முதல் முழு அளவில் நேரடி விசாரணை நடைபெறும் என தலைமை நீதிபதி ரமணா அறிவித்துள்ளார். இந்தியாவில் கோவிட்

Read more

கலையை மதம் புறக்கணிக்கிறது: சசிதரூர் வேதனை!

புதுடில்லி: கேரள கோவிலில், ஹிந்து மதத்தை சாராத ஒருவரின் பரதநாட்டிய நிகழ்ச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதை குறிப்பிட்டு ‘கலையை மதம் புறக்கணிக்கிறது’ என காங்., – எம்.பி., சசிதரூர்

Read more

இரவு பணி பார்க்கும் டிராபிக் போலீசாருக்கு விடுப்பு!!

சென்னை: சென்னையில் இரவு பணியில் ஈடுபடும் டிராபிக் இன்ஸ்பெக்டர், டிராபிக் எஸ்.ஐ.,களுக்கு ஒருநாள் விடுப்பு அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், போக்குவரத்து உதவி கமிஷனர்களும் இரவு பணி

Read more