இலங்கை நடத்தும் பிம்ஸ்டெக் அமைப்பின் 5வது உச்சிமாநாடு கொழும்பு நகரில் தொடங்கியது!: காணொலியில் பிரதமர் மோடி உரை..!!

இலங்கை நடத்தும் பிம்ஸ்டெக் அமைப்பின் 5வது உச்சிமாநாடு கொழும்பு நகரில் தொடங்கியது. இந்தியா, வங்கதேசம், பூடான், நேபாளம், தாய்லாந்து வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் நேரடியாக பங்கேற்றுள்ளனர். பிம்ஸ்டெக்

Read more

ஏமனில் அமைதி நிலவுவதற்காக தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்தது சவுதி கூட்டுப் படைகள்!!

ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் தற்காலிகமாக போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளனர். இதுகுறித்து அரபு செய்தி நிறுவனங்கள், “ இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதத்தில் அரசியல் பேச்சுக்களுக்கு

Read more

ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற நடுத்தர தூர வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி: டிஆர்டிஓ அதிகாரிகள் தகவல்!

ஒடிசாவின் பாலாசோர் கடற்கரையில் நடைபெற்ற நடுத்தர தூர வான் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு தகவல் தெரிவித்திருக்கிறது.  இன்று

Read more

ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.20,287 கோடியை விடுவிக்க மக்களவையில் திமுக கோரிக்கை..!!

 ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.20,287 கோடியை விடுவிக்க மக்களவையில் திமுக கோரிக்கை விடுத்திருக்கிறது. மக்களவையில் பேசிய திமுக உறுப்பினர் கதிர் ஆனந்த்,

Read more

உ.பி.யில் இன்று நடைபெறவிருந்த 12ம் வகுப்பிற்கான ஆங்கில வினாத்தாள் கசிந்தது!: தேர்வை ரத்து செய்தது மாநில தேர்வுத்துறை..!!!

 உத்திரப்பிரதேசத்தில் இன்று பிற்பகல் நடைபெற இருந்த 12ம் வகுப்பு ஆங்கில தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது. முன்கூட்டியே வெளியான வினாத்தாளை பயன்படுத்தி எழுதப்பட்ட விடைத்தாள் விற்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

Read more

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்த்தி வழங்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்..!!!

ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி வழங்க ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே உள்ள 31 சதவீதத்திற்கு மேல் 3 சதவீதம்

Read more

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: ரஷிய உளவு அதிகாரிகளை வெளியேற்றும் நெதர்லாந்து!!

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறி ரஷிய உளவு அதிகாரிகளை நெதர்லாந்து அரசு வெளியேற்ற உள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Read more

பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்கட்சிகள் பிரம்மாண்ட பேரணி!!

பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் தங்களுக்கு இருக்கும் ஆதரவை காட்டும் விதமாக நேற்று இஸ்லாமாபாத்தில் பிரமாண்ட பேரணியை நடத்தினர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Read more

துபாய் எக்ஸ்போ 2022: தமிழகத்தின் கலைநிகழ்ச்சிகளுடன் இந்திய தேசிய தினம் கோலாகல கொண்டாட்டம் !

துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சி வளாகத்தில் நேற்று கண்கவர் கலை நிகழ்ச்சிகளுடன் இந்திய தேசிய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அலெக்ஸ் தூத்துக்குடி.

Read more

இஸ்ரேல், அரபு பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளது – பிரதமர் நப்தலி பென்னெட்!

இஸ்ரேல், அரபு பயங்கரவாத அலையில் சிக்கியுள்ளதாக பிரதமர் நப்தலி பென்னெட் தெரிவித்துள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பீர்முகமது திருப்பூர்.

Read more