சமையல் எண்ணெய் இருப்பு வைக்க கட்டுப்பாடு நீட்டிப்பு..!!

சமையல் எண்ணெய் விலை உயர்ந்து வருவதால், பதுக்கலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, அதை இருப்பு வைப்பதற்கான உச்சவரம்பை மத்திய நுகர்வோர் விவகார அமைச்சகம் நிர்ணயித்தது. கடந்த அக்டோபர் மாதம்

Read more

காஷ்மீர் என்கவுண்டர்: பயங்கரவாதி சுட்டுக்கொலை – பாதுகாப்பு படையினர் அதிரடி!!

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில், காஷ்மீரின் சோபியான் மாவட்டம் துர்க்வாங்கம் என்ற பகுதியில்

Read more

திருப்பதி ஏழுமலையான்: முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கான தரிசன டோக்கன்கள் ஏப்ரல் 8ம் தேதி ஆன்லைனில் வெளியீடு!!!

கொரோனா தொற்று பரவல் குறைந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். அதேபோல் முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்களும் சாமி

Read more

14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்: மோடியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு!!

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தின் முதல் – அமைச்சராக பொறுப்பேற்ற பிறகு எனது 3-வது டெல்லி பயணம் இது. இந்த

Read more

கூடுதல் கச்சா எண்ணெய்யை விடுவிக்க அமெரிக்கா முடிவு!!

கச்சா எண்ணெய் விலை உயர்வை கட்டுப்படுத்த தினமும் கூடுதலாக 10 லட்சம் ‘பேரல்’ கச்சா எண்ணெய்யை விடுவிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளார். ரஷ்யா

Read more

அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்: உருக்கமான கடிதத்துடன் மருத்துவர் தற்கொலை!

ஜெய்பூர்: ராஜஸ்தானில் பிரசவத்தின் போது பெண் இறந்ததற்காக பிரசவம் பார்த்த மருத்துவர் மீது கொலை வழக்கு பதியப்பட்டது. இதனால் மன வேதனையடைந்த அவர் ‘அப்பாவி மருத்துவர்களை துன்புறுத்தாதீர்கள்’

Read more

இலங்கை அதிபரின் வீடு முற்றுகை; போலீஸ் வாகனத்துக்கு தீ ; போராட்டத்தில் வன்முறை!!

கொழும்பு: இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராடிய போராட்டக்காரர்கள் கொழும்புவில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டனர்; போலீஸ் பஸ் தீ வைத்து கொளுத்தப்பட்டதால் பெரும் பரபரப்பு

Read more

வாகன வரி : இன்று முதல் அபராதம்!!

சென்னை : ‘வாகனங்களுக்கான காலாண்டு வரி நிலுவையை செலுத்தாதோர், இன்று (ஏப்.,1) முதல் அபராதத்துடன் செலுத்த வேண்டும்’ என, போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில், போக்குவரத்து வாகனங்களுக்கு,

Read more

பெண் கவுன்சிலர் கணவர்கள் அராஜகம்: பன்னீர்செல்வம் கண்டனம்!

சென்னை: ‘பெண் கவுன்சிலர்களின் செயல்பாடுகளில், அவர்களது கணவரோ அல்லது குடும்ப உறுப்பினர்களோ ஈடுபடுவதை தடுக்க வேண்டும். மக்களை மிரட்டும் கவுன்சிலர்கள் மற்றும் தி.மு.க.,வினர் மீது உரிய நடவடிக்கை

Read more

ஏப்ரல் – செப்., வரை ரூ.8.45 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு முடிவு!

புதுடில்லி: 2022 – 23 நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலக்கட்டத்தில் கடன் பத்திரங்களை வெளியிட்டு ரூ.8.45 லட்சம் கோடி கடன் பெற மத்திய அரசு

Read more