கிழக்கு அண்டார்டிகாவில் கடுமையான வெப்பநிலை காரணமாக அங்கு முதல்முறையாகப் ராட்சத அளவிலான பனிப்பாறை உருகிச் சரிந்துள்ளது. 1,200 சதுர கிலோ மீட்டர் பரப்பளவை கொண்ட, ‘காங்கர் பனி
ரஷியா 1,370 ஏவுகணைகளை வீசியதுடன், 15 விமான நிலையங்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளதாக உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அப்பு மைசூர்.
செர்னொபெல் அணு உலை பகுதியில் இருந்த தங்கள் நாட்டு வீரர்களை ரஷிய படையினர் பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுள்ளதாக உக்ரைன் குற்றஞ்சாட்டியுள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர்
நாடு முழுவதும் 10 லட்சம் மின்சார வாகனங்கள் இயங்கி வருகின்றன என மத்திய மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி முபாரக் திருச்சி.
பெற்றோர் தங்களது கனவுகளை குழந்தைகள் மீது திணிக்க கூடாது என தேர்வுக்கு தயாராகும் மாணவ மாணவிகளுக்கான நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி விக்னேஷ்வரன்
கள்ளக்காதலை கண்டித்த கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த மனைவி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி அன்பு விஜயன் சிவகங்கை.
தேசிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் தொலைதூர பகுதியை சேர்ந்த ஆசிரியர் மற்றும் மாணவரின் அறிவுரைகளும் ஏற்கப்படுகின்றன என பிரதமர் மோடி கூறியுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி
தமிழகத்தில் கல்வி மற்றும் சுகாதார சேவையில் அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது என டெல்லியில் பள்ளிகளை பார்வையிட்ட பின் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பேட்டியில் கூறியுள்ளார்.