செர்பியாவில் நேரிட்ட சுரங்க விபத்தில் சிக்கி, தொழிலாளர்களில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சுமார் 18 பேர் காயமடைந்தனர். செர்பியா நாட்டின் சோக்கோபஞ்சா நகருக்கு அருகே செயல்பட்டு
கோரிக்கைகளை வலியுறுத்தி அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் 120 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. தங்களது பணி ஒப்பந்தங்களில் மாற்றம் செய்ய வேண்டும் என்று
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்கள் தவிப்பதை சுட்டிக்காட்டி அமைச்சர் ரோஷன் ரணசிங்கே பதவி விலகினார். மே 1-ம் தேதி முதல் பதவியிலிருந்து விலகுவதாக அமைச்சர் ரோஷன் ரணசிங்கே
வாஷிங்டன்: ரஷ்யா- உக்ரைன் போரில் உக்ரைனுக்கு ஆதரவு தெரிவித்து வரும் அமெரிக்கா, அந்நாட்டுக்கு மேலும் 2,000 கோடி ரூபாய்க்கு ராணுவ உதவிகளை வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளது. உக்ரைன்-
தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் பிரிவினருக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு, கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி விசாரணைக்கு வந்தது.
இலங்கையில் அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் கூட்டாட்சி அமைக்க முன்னாள் அதிபர் சிறிசேனா யோசனை அளித்தார். இலங்கையில் பொருளாதார நெருக்கடியை அடுத்து அதிபர் கோத்தபய ராஜபக்சே அவசர நிலையை
ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பையில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன்
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 61.70 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,170,351 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால்
இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1.42 லட்சம் கோடியாக அதிகரித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.கடந்த மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி வசூல் விவரங்களை