ஊரடங்குக்கு மத்தியிலும் சீன நகரத்தில் கொரோனா அதிகரிப்பு!!

சீனாவின் பொருளாதார தலைநகரம் என்ற சிறப்புக்குரிய ஷாங்காய் நகரம், கொரோனா தொற்றால் தத்தளிக்கிறது.2 கோடியே 60 லட்சம் பேர் வாழும் இந்த நகரில், தொற்று பரவல் தடுக்க

Read more

உக்ரைன் நகரத்தில் ராணுவ எண்ணெய் கிடங்குகள் மீது ரஷியா ஏவுகணை வீச்சு!!

உக்ரைன் நாட்டில் கருங்கடல் கடற்கரையோரம் அமைந்துள்ள துறைமுக நகரமான ஒடெசாவில் எரிபொருள் கிடங்கு மீது ரஷிய படைகள் நேற்று சூரிய உதயத்துக்கு முன்பாவே ஏவுகணை தாக்குதல்களை நடத்தின.

Read more

‘பேரழிவை தவிர்த்துக்கொள்ளுங்கள்’ – தென் கொரியாவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை!!

வடகொரியா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. ஆனாலும் கூட, உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களையும் புறந்தள்ளிவிட்டு தொடர்ந்து ஏவுகணைகளை

Read more

பிரான்ஸ் குழுவினரின் பொம்மலாட்ட நிகழ்ச்சி!!!

புதுச்சேரி கடற்கரை சாலையில் நடந்த பிரான்ஸ் கலைக் குழுவினரின் ராட்சத பொம்மலாட்ட நிகழ்ச்சி, சுற்றுலா பயணியரை பெரிதும் கவர்ந்தது. புதுச்சேரியில் 2019ம் ஆண்டு, ‘ராந்தி வூ’ என்ற

Read more

87 முறை தடுப்பூசி செலுத்தியவர் கைது!!

 ஜெர்மனியில், 87 முறை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட, 61 வயதான நபர், போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஐரோப்பிய நாடான ஜெர்மனியில் கொரோனா தடுப்பூசி பெற தகுதியானோரில், 75

Read more

கேரள அரசுக்கு வி.எச்.பி., கண்டனம்!!

கொச்சியில் நிருபர்களிடம் விஸ்வ ஹிந்து பரிஷத்தின் பொதுச் செயலர் மிலிந்த் பராண்டே கூறியதாவது: பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியா அமைப்பினர் வன்முறை சம்பவங்களிலும், தேச விரோதசெயல்களிலும் ஈடுபட்டு

Read more

கவர்னருக்கு எதிராக பார்லி.,யில் திமுக அமளி!!

தமிழக கவர்னருக்கு எதிராக பார்லி.,யில் திமுக அமளியில் ஈடுபட்டது. நீட்தேர்வு மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வருகிறார். இது குறித்து கவன ஈர்ப்பு

Read more

சீனாவில் அதிகரிக்கும் கொரோனா: ஊரடங்கிற்கு பொதுமக்கள் எதிர்ப்பு!!

சீனாவின் ஷாங்காய் நகரில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு கடும் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதற்கு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். நம் அண்டை

Read more

சி.பி.ஐ., கூண்டுக்கிளி அல்ல: சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு விளக்கம்!!

 “மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ., இப்போது கூண்டுக்கிளி அல்ல,” என, மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கூறினார். மத்திய சட்டத்துறை அமைச்சரும், பா.ஜ., வைச் சேர்ந்தவருமான

Read more

தமிழக கஞ்சா விற்பனை கும்பல் புதுச்சேரியில் தஞ்சம்: கூண்டோடு பிடிக்க கூட்டு நடவடிக்கை அவசியம்!!

தமிழகத்தில் கஞ்சா விற்பனை கும்பலை கைது செய்யும் பணிகள் தீவிரமடைந்து உள்ளதால், புதுச்சேரி எல்லைகளில் கஞ்சா விற்பனை கும்பல்கள் தஞ்சமடைந்து வருகின்றன. இரு மாநில போலீசார் ஒருங்கிணைந்து

Read more