கலிபோர்னியாவில் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு- பலர் உயிரிழப்பு!!

சேக்ரமென்டோ நகரில் உள்ள எல் சாண்டோ உணவகத்திற்கு அருகே காரில் வந்த ஒரு நபர், கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக நேரில் பார்த்தவர்கள் கூறி உள்ளனர்.

Read more

லண்டனில் நவாஸ் ஷெரீப் மீது தாக்குதல்!!

தாக்குதலில் நவாஸ் ஷெரீப்பின் பாதுகாவலர் காயமடைந்ததாகவும், தாக்குதல் நடத்திய நபர் மற்றும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் பத்திரிகையாளர் கூறி உள்ளார்.

Read more

ரஷியா உக்ரைன் மக்களை இனப்படுகொலை செய்கிறது- அதிபர் ஜெலன்ஸ்கி குற்றச்சாட்டு!!

உக்ரைன்-ரஷியா போர் 40-வது நாளாக தொடர்கிறது.கீவ் பகுதியில் இருந்து 410 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில்,புச்சா நகரில் பொதுமக்களை தமது படைகள் கொலை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டை ரஷியா

Read more

புச்சா படுகொலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் – ஐ.நா.பொது செயலாளர் வலியுறுத்தல்!

ஷியா நடத்திய தாக்குதல் காரணமாக செர்னிஹிவ் நகரத்தில் 70 சதவீதம் அழிந்துவிட்டது என அந்நகர மேயர் குறிப்பிட்டுள்ளார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி நைய்யனார் இம்ரான் இலங்கை.

Read more

கீவ் புறநகரில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட உடல்கள்: ஒரே இடத்தில் 280 உடல்கள் கண்டெடுப்பு!!

கீவ் புறநகரில் இருந்து ரஷியா வீரர்கள் பின்வாங்கிய நிலையில், புச்சா நகர் தெருக்களில் உடல்கள் சிதறிக்கிடக்கும் நிலையிலா், ஒரு இடத்தில 280 உடல்கள் புதைக்கப்பட்டுள்ளன. தமிழ்மலர் மின்னிதழ்

Read more

லிபியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 90 பேர் பலி!!

நடுக்கடலில் படகு எந்திர கோளாறு ஏற்பட்டு நின்றதால், உயிர் பிழைப்பதற்காக படகில் இருந்து கடலில் குதித்தனர். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி பாலு மணப்பாறை.

Read more

இடம்பெயர்ந்த காஷ்மீர் பண்டிட்டுகள் விரைவில் பள்ளத்தாக்கு திரும்பக்கூடும்- ஆர்எஸ்எஸ் தலைவர்!!

காஷ்மீர் பண்டிதர்கள் காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள தங்கள் வீடுகளுக்குத் திரும்புவதற்கான உறுதிமொழியை நிறைவேற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆர்எஸ்எஸ் தலைவர் கூறினார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி

Read more

எரிபொருள் விலை உயர்வு – தொடர் அமளியால் இரு அவைகளும் 2 மணி வரை ஒத்திவைப்பு !!

பெட்ரோல், டீசல் விலை உயர்வை முன்னிட்டு எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் பாராளுமன்ற இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி என் சுதாகர் திருப்பூர்.

Read more

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 500 கிலோ வெடிகுண்டு விமானப்படையிடம் ஒப்படைப்பு!!

வெடிபொருள் தயாரிக்கும் தொழிற்சாலை உருவாக்கியுள்ள 500 கிலோவுக்கும் அதிகமான வெடிகுண்டை இந்தியா விமானப்படையினர் ஒப்படைத்துள்ளது. தமிழ்மலர் மின்னிதழ் செய்தி ரவி மதுரை.

Read more

இலங்கையில் புதிய அமைச்சர்களை நியமித்து அதிபர் கோத்தபய ராஜபக்சே உத்தரவு!!

இலங்கையில் அனைத்துக் கட்சி அமைச்சரவை அமைக்க இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அழைப்பு விடுத்தார். தமிழ்மலர் மின்னிதழ் செய்தி செல்வம் கொடைக்கானல்.

Read more