மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்..

மாவீரன் என்றாலே அலெக்சாண்டர் என்றும் நெப்போலியன் என்றும் செங்கிஸ்கான் என்றும் கூறுவதை இனிமேலும் நாம் திருத்திக் கொள்ள வேண்டும்… இந்தியத் துணைக் கண்டத்திலேயே மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர்

Read more

பள்ளி மாணவர்கள் உற்சாகம்…

திருமுருகன்பூண்டி பெரியாயிபாளையம் திருவள்ளூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளி மாணவர்கள் இன்று கடைசித் தேர்வு எழுதி முடிந்தவுடன் பள்ளியின் வளாகத்தில் வெளியே தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதத்தில்

Read more

மழையினால் போக்குவரத்து பாதிப்பு..

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் லட்சுமி கார்டன் பகுதியில் மழைநீர் அதிகமாக உள்ளதால் பொதுமக்கள் மிக சிரமத்துக்கு போக்குவரத்து சிரமமாக உள்ளது செய்திக்காக தமிழ் மலர் என் சுதாகர்

Read more

புதிய சிக்னல் அமைக்கும் பணி..

திருப்பூர் மாவட்டத்தில் அவிநாசி ரோட்டில் சாலைகளில் உள்ள சிக்னல்கள் அகற்றி புதிய சிக்னல்கள் அமைத்திடும் பணி நடைபெற்று வருகிறது செய்திகள் மற்றும் படங்களுடன் நந்தா திருப்பூர்.

Read more

திருமதி விசாலாட்சிக்கு நிர்வாகிகள் பாராட்டு..

அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் திருப்பூர் தெற்கு மாநகர மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் மேயர் திருமதி விசாலாட்சி அவர்களை கருவம்பாளையம் பகுதி கழகம் சார்பாக சந்தித்து

Read more

எடப்பாடிக்கு பிறந்தநாள் வாழ்த்து..

முன்னாள் முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் இல்லத்தில் தமிழ்நாட்டில் இருக்கும் சில மாவட்ட‌நிர்வாகிகள் பலர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு பிறந்தநாள்

Read more

முள்ளாய் குத்திய சொல்..

கோடிக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் படத்திற்க்கு கிடைக்கும் ஆதரவை விட… லட்சக்கணக்கில் செலவு செய்து எடுக்கும் படத்திற்க்கு ஆதரவு கிடைத்துள்ளது… முள்ளாய் குத்திய சொல்இயக்குனர் : கணேஷ்

Read more

பள்ளிக் கல்வி உயர்வு…

முன்பெல்லாம் ஆசிரியர்களே பதவி உயர்வு பெற்று, தலைமையாசிரியர்களாக வருவார்கள்.. அவர்களே பின்னர் மாவட்டக் கல்வி அலுவலர்களாகவும்.. முதன்மைக் கல்வி அலுவலர்களாகவும்.. பின்னர் இணை இயக்குனர்களாகவும்.. பள்ளிக் கல்வி

Read more

மிருக மனிதனும் மாறுவான்….

மகாத்மா காந்தி சிறையில் இருந்தபோது ஸ்மட்ஸ் என்ற மகா கொடியவன் ஜெயிலராக இருந்தான்.எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன்.காந்தியையும் கீழே தள்ளி, பூட்ஸ் காலால் பலமுறை மிதித்தான்,

Read more

வாகனங்களுக்கு அபராதம்..

திருப்பூர் வடக்கு பூலவபட்டி நால்ரோடு, விதிமுறைகளை மீறி இயக்கிய 26வாகனங்களுக்கு அபராதம். தமிழ் மலர் செய்தி தொடர்பாளர் ஜெகதீஸ்வரன் திருப்பூர்

Read more