சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்

பேரூர் பட்டீஸ்வரர் ஆலயம் அருகே கழிவுநீர் கால்வாய் அமைக்கும்போது சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பேரூராட்சி சார்பில் கால்வாய் அமைக்கும் போது சுவர் இடிந்து விழுந்ததில்

Read more

போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான மாரத்தான்

தர்மபுரியில் போதைப் பொருள் ஒழிப்பு தொடர்பான மாரத்தான் போட்டி இன்று நடந்தது. இதனை மாவட்ட கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் தொடங்கி வைத்தார்

Read more

கேரளப் பயணிகளுக்கும் பேருந்து நடத்துனருக்கும் கைகலப்பு

திண்டுக்கல் பழனியில் இருந்து கொடைக்கானலுக்கு கிளம்பிய அரசு பேருந்தில் கேரளப் பயணிகளுக்கும் பேருந்து நடத்துனருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது

Read more

நாகர்கோவில் சட்ட மன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம்

கன்னியாகுமரி கள்ளக்குறிச்சி விஷ சாராய நிகழ்வை தொடர்ந்து நாகர்கோவில் சட்ட மன்ற தொகுதி தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஒருகிண்ணைப்பாளர். ஜில்லா ராஜேஷ் தலைமையில் கல்லூரி மாணவ

Read more

ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

திருச்சி தடை செய்யப்பட்ட பொருட்களின் விற்பனையை தடுப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடந்தது

Read more

நாமக்கல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம்

நாமக்கல் மாவட்டத்தில் போதை ஒழிப்பு குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் உமா தலைமையில் இன்று நடந்தது

Read more

CSIR-UGC-NET தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு

தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் மற்றொரு போட்டித் தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு! தவிர்க்க முடியாத சூழ்நிலைகள் காரணமாக ஜூன் 25-27 அன்று திட்டமிடப்பட்ட CSIR-UGC-NET தேர்வு

Read more

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி.

மோடி ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரிப்பு பிரதமர் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியில் ரயில் விபத்துகள் அதிகரித்துள்ளன. மோடி அரசின் நிர்வாக திறமையின்மை, அலட்சியப் போக்கு காரணமாக

Read more

புதுச்சேரி: பரோலில் வந்த கைதி தலைமறைவு

புதுச்சேரியில் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை சிறைவாசியாக இருந்த கருணா பரோலில் வந்தபோது தப்பி ஓடினார். மனைவிக்கு உடல்நிலை சரியில்லை என்பதை காரணம் காட்டி 3 நாட்களுக்கு

Read more

மானூர் கிராமத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது

விழுப்புரம்பிரம்மதேசம் அருகே மானூர் கிராமத்தில் 15 ஆடுகளை திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆடுகளை திருடிய புதுச்சேரியைச் சேர்ந்த அருண்பாண்டியன், மணிகண்டன் உட்பட 3 பேரை

Read more