தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி

100 நாள் வேலைக்கு இனி மேற்பார்வையாளர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி மேற்பார்வையாளராக ஒருவரை நியமிக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தில் பணிபுரியும்

Read more

இன்றும் நாளையும் சிறப்பு பேரூந்து

இன்றும் நாளையும் சிறப்பு பேரூந்து ஆடி பௌர்ணமி, வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கிளாம்பாக்கம்,

Read more

வணங்கான்” பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை

வணங்கான்” பெயரை பயன்படுத்த இயக்குனர் பாலாவுக்கு தடை விதிக்க கோரிய வழக்கு தள்ளுபடி “வணங்கான்” என்ற பெயரில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும்

Read more

அதிமுக 2ஆம் கட்ட ஆலோசனை கூட்டம்

நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் குறித்த அதிமுக 2ஆம் கட்ட ஆலோசனை கூட்டம் வரும் 24 முதல் ஆகஸ்ட் 5ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு காலை,

Read more

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு மீண்டும் 310 கனஅடி நீர் வர தொடங்கியது. 3645 மில்லியன் கனஅடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில்

Read more

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அவலாஞ்சியில் 21.6 செ.மீ. மழை பெய்துள்ளது. சேரங்கோட்டில் 12.6 செ.மீ., அப்பர் பவானியில் 12 செ.மீ., பந்தலூரில் 10.4

Read more

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க நில எடுப்பு பணிகள்

திருவள்ளூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்க நில எடுப்பு பணிகள் தொடங்கியது. எல்லாபுரம் ஒன்றியம் பெரியபாளையம் அருகே ஏனம்பாக்கம், கல்பட்டு, ஆவாஜிபேட்டை, எர்ணாங்குப்பம், மேல்மாளிகைப்பட்டு போன்ற

Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.55,000க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.30 குறைந்து ரூ.6,875க்கும் விற்பனையாகிறது. சென்னையில்

Read more

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் தற்போது

Read more

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு வனப்பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுற்றுலா பயணிகளுக்கு எச்சரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது. யானைகள் நடமாட்டம் அதிகம் காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் எச்சரிக்கையுடன் இருக்க வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.

Read more