ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை கேட்கக்கூடாது:

ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேரும் மாணவர்களிடம் மாற்று சான்றிதழை கேட்கக்கூடாது: ஐகோர்ட் உத்தரவு ஒரு பள்ளியில் இருந்து வேறு பள்ளியில் சேர்க்கை கோரும் மாணவர்களிடம்

Read more

புதுச்சேரி மீன்வளத்துறை இயக்குனர் முகமது இஸ்மாயில்

சென்னை மற்றும் ஆந்திர கடல் பகுதிகளில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு புதுச்சேரி விசை படகு மீனவர்கள் தற்காலிகமாக அப்பகுதிகளில் மீன்பிடி தொழில் செய்வதை தவிர்க்க

Read more

ஆடி பெருக்கை முன்னிட்டு, தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும்

ஆடி பெருக்கை முன்னிட்டு, தென்பெண்ணையாற்றில் தண்ணீர் திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியிலில் இருந்து, தர்மபுரி பிரதான சாலையில் உள்ளது மஞ்சமேடு

Read more

திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு தொடக்க விழா

திமுக இளைஞரணியின் 45-வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். திமுக இளைஞரணிப் படையைச் சிறப்பாக வழிநடத்திச் செல்லும் உதயநிதிக்கு பாராட்டுகள் என

Read more

தமிழ்நாட்டில் 9 டி.எஸ்.பி.க்களை பணியிடமாற்றம்

தமிழ்நாட்டில் 9 டி.எஸ்.பி.க்களை பணியிடமாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு காவல் அகாடமி கூடுதல் காவல் கண்காணிப்பாளராக முத்து மாணிக்கம் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ராஜபாளையம்

Read more

செங்கல்பட்டு மாவட்டத்தில் சரித்திர பதிவு குற்றவாளி

செங்கல்பட்டு மாவட்டத்தில் சரித்திர பதிவு குற்றவாளிகள், கொலை வழக்ககில் தொடர்புடைய குற்றவாளிகளை தொடர்ந்து கண்காணிக்க செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்.பிரனீத் உத்தரவிட்டிருந்தார். இந்த நிலையில் செங்கல்பட்டு

Read more

மோடி ஆட்சியின் அலட்சியத்தால் 10 ஆண்டுகளில் ரயில்வே துறை சீரழிந்துவிட்டது

மோடி ஆட்சியின் அலட்சியத்தால் 10 ஆண்டுகளில் ரயில்வே துறை சீரழிந்துவிட்டது என செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு வைத்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, கடந்த

Read more

அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம்.: முதல்வர் ஸ்டாலின்

அம்மா உணவகங்களை மூடிவிடுவோம் எனப் புரளிகளைக் கிளப்பியது ஒரு கூட்டம்.: முதல்வர் ஸ்டாலின் அம்மா உணவகங்களுக்கு கடந்த மூன்றாண்டுகளில் 450 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிட்டு, நாளொன்றுக்கு

Read more

இனி வரும் நாட்களில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும்

இனி வரும் நாட்களில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் காலை 9.30 மணிக்கு தொடங்கும்: விதியில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது தமிழக சட்டப்பேரவை கூட்டம் இனி வரும் நாட்களில்

Read more

இந்தாண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல்

இந்தாண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தப்படும்: அமைச்சர் சேகர்பாபு தகவல் இந்தாண்டு இறுதிக்குள் 2,000 கோயில்களுக்கு குடமுழுக்கு நடத்தி முடிப்பதற்குண்டான பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு

Read more