நாகை: மீனவர்கள் வேலை நிறுத்தம்

இலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் கடற்படையினரை கண்டித்து நாகை மாவட்டம் செருதூரில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு 400க்கும் மேற்பட்ட பைபர்கள் படகுகள் கரையோரம் நிறுத்திவைப்பு; மத்திய,

Read more

ஓணம் பண்டிகை, புரட்டாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நடை நாளை (13ம் தேதி) திறக்கப்படுகிறது.

சபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 21ம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் கோயில் நடை திறந்திருக்கும். நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி

Read more

கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.

தமிழ்நாட்டில் ₹500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள்

Read more

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,705க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.53,640க்கு

Read more

மதுரை விமான நிலையத்தில் விரைவில் 24 மணி நேரமும் சேவை.

அக்டோபர் இறுதிக்குள் 24 மணி நேரமும் செயல்படும் விமானநிலையமாக மதுரை மாறும் – விமான நிலைய ஆணையம் அறிவிப்பு. மதுரையில் இரவு நேர விமான சேவையை தொடங்க

Read more

பூமியை அச்சுறுத்தும் ‘அபோபிஸ்’ – தீவிர கண்காணிப்பில் இஸ்ரோ.

பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் ‘அபோபிஸ்’ எனும் சிறுகோள். பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் ‘அபோபிஸ்’ எனும் சிறுகோள். 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம்

Read more

கட்டுமான பணிகளுக்கான டெண்டர் வெளியீடு

கோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் புதுநத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கூடிய பிரமாண்டமாக கட்டப்பட்ட

Read more

కొల్లిడం నదిలో మునిగిపోయాడు

కొల్లిడం నదిలో గల్లంతైన ఐదుగురు కుటుంబాలకు ముఖ్యమంత్రి ఎం.కె.స్టాలిన్ సంతాపం తెలిపారు. చెన్నైకి చెందిన ఐదుగురు యువకులు తంజావూరు సమీపంలోని కొల్లిడం నదిలో మునిగి చనిపోయారు. ఐదుగురు

Read more

சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்

சென்னை எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்க தேர்தலை அமைதியாக நடத்தியதற்காக காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க தேர்தல் கடந்த 30-ம்

Read more

ಬಾರ್‌ಗಳನ್ನು ಮುಚ್ಚಲು ಏನು ಹಿಂಜರಿಕೆ?

ತಮಿಳುನಾಡಿನಲ್ಲಿ ಎಲ್ಲ ಪಕ್ಷಗಳೂ ಮದ್ಯ ನಿಷೇಧಕ್ಕೆ ಒತ್ತಾಯಿಸುತ್ತಿರುವಾಗ ಮದ್ಯದಂಗಡಿಗಳನ್ನು ಮುಚ್ಚಲು ಏನು ಹಿಂಜರಿಕೆ? ತಿರುಮಾವಳವನ್ ಸರ್ಕಾರವನ್ನು ಕೋರಿದ್ದಾರೆ. ಸರಕಾರವೇ ಮದ್ಯ ಮಾರಾಟ ಮಾಡಿದರೆ ನಕಲಿ ಮದ್ಯವನ್ನು ನಿಯಂತ್ರಿಸಬಹುದು

Read more