வாகன உற்பத்தி ஆலை – அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்.
ராணிப்பேட்டை பணப்பாக்கத்தில் ரூ.9,000 கோடியில் 470 ஏக்கரில் அமையவுள்ள டாடா ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.400 கோடி
Read moreராணிப்பேட்டை பணப்பாக்கத்தில் ரூ.9,000 கோடியில் 470 ஏக்கரில் அமையவுள்ள டாடா ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ரூ.400 கோடி
Read moreதமிழ்நாட்டில் 10 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் மற்றும் அதற்கும் மேல் வெயில் சுட்டெரித்தது. தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரையில் 103 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் கொளுத்தியது. தஞ்சை,
Read moreசென்னையில் நீர்நிலைகள் மற்றும் பொது இடங்களில், கட்டுமானக் கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க மற்றும் கண்காணிக்க 3 ரோமிங் குழுக்களை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. மாநகராட்சி முழுவதும் இந்தக்
Read moreநாளை மிலாடி நபி கொண்டாடப்படவுள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். நல்லிணக்கமும் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் செழிப்பும் எப்போதும் நிலவட்டும் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
Read moreதமிழ் நடிகைகள் குறித்து அவதூறாக பேசியதாக நடிகை ரோகிணி கொடுத்த புகாரின் அடிப்படையில் டாக்டர் காந்தராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம்
Read moreஉத்தராகண்டில் சிக்கியுள்ள 30 பேரை மீட்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். முதலமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் உத்தராகண்ட் அரசு அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளோம். வானிலை சீரானதும்
Read moreದಕ್ಷಿಣ ರೈಲ್ವೆಯಲ್ಲಿ 727 ರೈಲು ನಿಲ್ದಾಣಗಳಿವೆ. ಅದರಲ್ಲಿ ತಮಿಳುನಾಡಿನಲ್ಲಿ ಕೇವಲ 541 ರೈಲು ನಿಲ್ದಾಣಗಳಿವೆ. ವಾರ್ಷಿಕ ಆದಾಯ ಮತ್ತು ಪ್ರಯಾಣಿಕರ ಸಂಖ್ಯೆಯನ್ನು ಆಧರಿಸಿ, ಈ ನಿಲ್ದಾಣಗಳನ್ನು ಶ್ರೇಣೀಕರಿಸಲಾಗಿದೆ.
Read moreஒகேனக்கல் அருவி மற்றும் ஆற்றுப்பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 18,000 கனஅடி நீர் வந்துகொண்டிருப்பதால் குளிக்க
Read moreமிலாது நபி, தொடர் விடுமுறையால் ஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள், குடும்பத்துடன் பூங்கா, படகு இல்லத்தில் பொழுதை கழித்து மகிழ்ந்தனர். ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம்
Read moreதலைசிறந்த தமிழ்நாடாக நாம் தலைநிமிர்ந்து நடைபோட வித்திட்டவர் அண்ணா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் தெரிவித்துள்ளார். ஒரு இனத்தின் அரசாக செயல்பட நம்மை ஆளாக்கிய அண்ணாவைப் போற்றி
Read more