ஆஸ்திரேலியா – இந்தியா இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி கார்பெர்ராவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் இந்திய அணி பேட்டிங்க செய்தபோது, இறுதிகட்டத்தில் வெளுத்து வாங்கிய
ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீப நாட்களாக குளிர்காலம் தொடங்கியுள்ளதால் வெப்பநிலை வெகுவாக குறைந்துள்ளது. இதில் பகல் நேரத்தில் கடந்த மாதத்தை விட வெப்பநிலை வெகுவாக குறைந்து வருகிறது.
பக்தர்களுக்கு வேண்டும் வரம் அருளுவதில் ஹனுமர் முதன்மையானவர். பலசாலி, புத்திசாலி அனைத்தையும் தாண்டி கருணை உள்ளம் கொண்ட பகவான் ஹனுமருக்கான கோவில்கள் இந்தியா முழுவதிலும் ஏராளம் உண்டு.
நாம் அனைவரும் தூங்கும்போது கனவுகளைப் பார்க்கிறோம். அவற்றில் சில கவர்ச்சிகரமானவை, மர்மமானவை, பயமுறுத்தும் கனவுகள் என பல வகையான கனவுகள் வருகின்றன. ஆனால் நாம் கனவு கண்ட
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் இன்று (4-12-2020) மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டடத்தை திறந்து வைத்தார்கள். உடன்
கனமழை காரணமாக பம்மல் நல்லதம்பி சாலையில் மழை நீர் தேங்கி ஓடுவதால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு செல்லும் காட்சி S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர்தமிழ்மலர்
கனமழை காரணமாக சென்னையிலிருந்து மதுரை தூத்துக்குடி டெல்லி கோவா செல்லும் 7 விமானங்கள் ரத்து. விமான நிலைய நிர்வாகம் அறிவிப்பு. S.முஹம்மது ரவூப்தலைமை செய்தி ஆசிரியர்.தமிழ்மலர் மின்னிதழ்
கடந்த சில நாட்களாக இறங்கு முகமாக இருந்து வந்த தங்கத்தின் விலை, 3வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தை நிலவரம், முதலீடுகள் அதிகரிப்பினால் தங்கம் விலை
பள்ளிகள் இல்லாமல் வீட்டிலிருக்கும் நமது இளைய தலைமுறைக்கு தானியங்களின் பயன்களைத் தெரியப்படுத்தி, அவர்களுக்குப் பிடித்த உணவுகளைத் தயாரித்துக் கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.அதற்கு இந்த கேழ்வரகு இனிப்பு