பம்மல் மின்வாரிய அதிகாரி அதிரடி நடவடிக்கை!

தமிழக முதலமைச்சர்திரு/ மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் மின்தடை ஏற்படாமலிருக்க தமிழக அரசு மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு/ செந்தில் பாலாஜி பலவித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

Read more

இந்தாண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது

இந்த ஆண்டின் முதல் சூரிய கிரஹணம், கங்கண கிரஹணமாக இன்று நிகழ்கிறது. இதை, அருணாச்சல பிரதேசதத்தில் மிகச் சிறிய அளவில், சில நிமிடங்கள் மட்டும் காண வாய்ப்பு

Read more

தமிழக போக்குவரத்து காவல்துறை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து ,

தமிழக போக்குவரத்து காவல்துறைS-2 மீனம்பாக்கம்S-3 ஏர்போர்ட் போக்குவரத்து காவல் ஆய்வாளர்திரு/ பாபு அவர்களை பல்லாவரம் GST சாலையில் ( இங்கிலீஷ் எலக்ட்ரிகல்) சிக்னல் அருகில் தமிழ்மலர் மின்னிதழ்

Read more

2.75 லட்சம் மதிப்புடைய மதுபானங்கள் பறிமுதல்

கோவை மாவட்டம் முத்துகவுண்டன் புதூர் அருகே கர்நாடக மாநிலத்தில் இருந்து லாரியில் கடத்தி வரப்பட்ட 2.75 லட்சம் மதிப்புடைய மதுபானங்கள் பறிமுதல். மதுபானங்களை கடத்தி வந்த “காந்தி”

Read more

மணப்பாறையில் ஆசிரியர்கள் சார்பில் அரசு மருத்துவ நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள் விநியோகம்

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் தியாகேசர் ஆலை மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் சார்பில் அரசு மருத்துவமனையில் இருக்கும் நோயாளிகளுக்கு தேவையான பொருட்கள் மெத்தை, தலையனை,

Read more

கொடைக்கானலில் வேலைக்கு சென்ற வாலிபர் பலி கதறும் பெற்றோர்

கொடைக்கானல் எம்எம் தெருவை சேர்ந்த டேவிட் கொடைக்கானல் சுற்றுலா பயணிகளுக்கு டீ விற்று வருபவர் அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் மூத்த மகன் காட்சன் வயது 29

Read more

நாகர்கோவிலில் தன்னர்வளர்களின் பசுமை புரட்சி

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நேற்று நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் வேப்பமூடு மாநகராட்சி பூங்கா, வட்டவிளை நுண் உரம் செயலாக்க மையம், செட்டிகுளம், வடசேரி உள்ளிட்ட மாநகரம்

Read more

முழு ஊரடங்கு : ஏழை எளிய மக்களுக்கு உணவு

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம்,சோழிங்கநல்லூர் தொகுதி,பெரும்பாக்கம் 8 அடுக்கு பகுதியில் உள்ள மக்களுக்கு 30/05/2021 அன்று

Read more

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் முக்கிய அதிகாரிகள் திடீர் ஆய்வு

சென்னை கோயம்பேடு வணிக வளாகத்தில் நேற்று பெருநகர சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், சென்னை பெருநகர

Read more

செஞ்சி அரசு பொது மருத்துவமனையில் மாண்புமிகு சிறுபான்மை நலத்துறை அமைச்சர்

செஞ்சி திரு KS மஸ்தான் அவர்களுடன் நமது ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் Dr MK விஷ்ணுபிரசாத் MBBS MP அவர்கள் ஆக்சிஜன் செரிவூட்டிகளை வழங்கினார்கள்.. இந்நிகழ்ச்சியில் விழுப்புரம்

Read more