தெற்கு ரயில்வே தகவல்

10 சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளதாக தெற்கு ரயில்வே தகவல் மக்களவைத் தேர்தலை ஒட்டி ஏப்ரல் 17 முதல் 19 வரை, 10 சிறப்பு ரயில்களை இயக்கியுள்ளதாக தெற்கு

Read more

முதலையால் பரபரப்பு

தஞ்சை கடமங்குடி கிராமத்திற்குள் நுழைந்த முதலையால் பரபரப்பு வனத்துறையினர் உதவியுடன் முதலையை பிடித்த ஊர் மக்கள் அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் பாதுகாப்பாக விடப்பட்டது முதலை

Read more

ராதாகிருஷ்ணன் விளக்கம்

சென்னையில் வாக்குப்பதிவு சதவிகிதம் குறைந்தது ஏன்?: இன்று செய்தியாளர்களுடன் பேசிய சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி ராதாகிருஷ்ணன், சென்னையில் இந்த முறை வாக்குப்பதிவு குறைந்ததற்கான காரணம் குறித்து

Read more

தேனி மாவட்டம் அகமலை ஊராட்சி

தேனி மாவட்டம் அகமலை ஊராட்சிக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை கொண்டு செல்ல முடியாமல் அதிகாரிகள் தவித்தனர். அகமலை ஊராட்சியில் ஊரடி, ஊத்துக்காடு, குரவன் குழி, பேச்சியம்மன் சோலை உள்ளிட்ட

Read more

உச்ச நீதிமன்றம்

மனித தலையீடு இல்லாத இயந்திரம் சரியான முடிவுகளை கொடுக்கும்: பல ஐரோப்பிய நாடுகள் மின்னணு இயந்திர வாக்குப்பதிவு முறையில் இருந்து மீண்டும் காகித வாக்குச்சீட்டு முறைக்கே மாறிவிட்டன.

Read more

தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார்

கோவை தொகுதியில் வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா செய்வதாக தேர்தல் அதிகாரியிடம் திமுக புகார் அளித்துள்ளது. கோவையில் வாக்காளர்களுக்கு ஜிபே மூலம் பாஜக பணப்பட்டுவாடா செய்வதாக

Read more

புதிய பஸ் நிலையம்

புதிய பஸ் நிலையம் அமைக்க சொந்த நிலத்தை தானமாக வழங்கிய விவசாயி. தேனி மாவட்டம் வருசநாடு கிராமத்தில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு பஸ் நிலையம் கட்டப்பட்டது.

Read more

வாக்கு எந்திரங்களுக்குசீல் வைக்கும் பணி தொடங்கி

வாக்குச்சாவடிகளில் அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்கு எந்திரங்களுக்கு சீல் வைக்கும் பணி தொடங்கி நடைபெற்றது

Read more

*தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அறிவுறுத்தல்*

“பிரசாரம் நிறைவடைந்த பின், தேர்தல் தொடர்பான பொதுக்கூட்டம், ஊர்வலம் நடத்த கூடாது” “தொலைக்காட்சி, ரேடியோ, சமூக வலைதளங்களில் தேர்தல் பரப்புரை செய்ய கூடாது” “விதிகளை மீறினால் 2

Read more