திருவள்ளூர் செங்குன்றத்தில் தனியார் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி.ஏடிஎம் இயந்திரத்தை கல்லால் உடைத்தனர்.ஏடிஎம் மையத்தின் பாதுகாப்பு அதிகாரி கொடுத்த தகவலின் பேரில் விரைந்து வந்தனர் போலீசார்.திருடனை
பிரதமர் என்ற உயர்ந்த இடத்திற்கு வந்த பிறகும் தனது முஸ்லிம் வெறுப்பை மோடி கக்கியிருக்கிறார் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ காட்டமாக விமர்சித்துள்ளார். முஸ்லிம்களுக்கு எதிரான
அவதூறு கருத்துக்களைப் பரப்பும் மோடி தண்டிக்கப்பட வேண்டியவர் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கனகராஜ் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கையில் சொல்லாததைக் கூறி, மக்களிடம் பொய்களை
மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. அவற்றில் ஒரு
எனது தாய் சோனியா காந்தி நாட்டுக்காக தாலியை பறிகொடுத்தவர்: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சி பெண்களின் தங்கம், தாலியை பறிக்கும் என தேர்தலுக்காக பிரதமர்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை தொடங்குகிறது. 1 முதல் 9ஆம் வகுப்பு
பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு தொடர்பாக டெல்லி மந்திர்மார்க் காவல் நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் பிருந்தா காரத் புகார் பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சு
வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க கோரி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா போராட்டம் வறட்சி நிவாரணத்தை உடனடியாக விடுவிக்க கோரி கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒன்றிய
கும்பகோணத்தில் 10 அடி பள்ளத்தில் சாரங்கபாணி கோயில் தேர் சிக்கியது கும்பகோணத்தில் சாரங்கபாணி கோயில் தேர் 10 அடி பள்ளத்தில் சிக்கியது. கோயிலின் 4 வீதிகள் வழியாக