தனியார் பேருந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதியது
சேலம் மாவட்டம் வலசையூர் அடுத்த பூவனூரில் தனியார் பேருந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.2 பெண்கள், குழந்தை உட்பட 4 பேர்
Read moreசேலம் மாவட்டம் வலசையூர் அடுத்த பூவனூரில் தனியார் பேருந்து இருசக்கர வாகனங்கள் மீது மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.2 பெண்கள், குழந்தை உட்பட 4 பேர்
Read moreகன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி எஸ்.ஐ.வில்சன் மீது கொலை வெறி தாக்குதல். தாக்கிய நபர்கள் குறித்து போலிசார் விசாரணை
Read moreஒரத்தநாட்டில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 பெண் போலீசார் இடையே மோதல்.இதையடுத்து வெவ்வேறு போலீஸ் நிலையத்திற்கு 2பெண் போலீசாரும் பணியிட மாற்றம் அதிகாரிகள் அதிரடி உத்தரவு
Read moreஈரோடு குமரன் கார்டன் பகுதியில் அங்கன்வாடி ஊழியர் நாகேஸ்வரி வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வரி வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் கதவை உடைத்து
Read moreசென்னை டி.பி.சத்திரத்தில் முன்விரோதம் காரணமாக அமுதா என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய ஜண்டா சந்தோஷ்,
Read moreதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.இரண்டு மணி நேரமாக காத்திருந்த தலைமையாசிரியைமயங்கி விழுந்தார்! .திருச்செந்தூர் அருகே சிறு நாடார் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆர்.எம்.வி
Read moreசென்னை கோயம்பேடு அருகே நோ என்ட்ரியில் அந்த வாகனத்தை நிறுத்தியே அவளிடம் ஆவணம் கேட்ட பெண் காவலர்க்கு கொலை மிரட்டல் விடுத்த செல்வகுமார், ஜாக்வின் கைது
Read moreசெங்கல்பட்டு கோடை விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் மதுராந்தகம் அருகே 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள். மெதுவாக ஊர்ந்து செல்கின்றன
Read moreகோவை மாவட்டத்தில் நடைபெறும் குரூப் 4 தேர்வை மொத்தம் 69 ஆயிரத்து 737 பேர் எழுதினர். இதற்காக 232 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வு காலை
Read moreபள்ளிகள் திறக்கும் முதல்நாளே நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு கோடை விடுமுறைக்கு பின் வரும் 10ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளது முதல் நாளே
Read more