ரயில் பெட்டிகளும் விற்பனைக்கு… சுற்றுலாத் துறையை மேம்படுத்த மத்திய அரசின் திட்டம்!

ரயில்களை தனியாருக்கு விற்க கடந்த ஆண்டு ஜூலை மாதம் முடிவு செய்யப்பட்டு அதற்காக ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டிருந்தது. 2027-க்குள் 150 ரயில்களை தனியாருக்கு விடுவதற்காக மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

Read more

கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த மழையால், தலைவால் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பகுதியில், கடந்த 2 மாதங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. அதன்படி நேற்று காலை முதலே நகர் பகுதியில் மேக கூட்டம் தரையிறங்கிய

Read more

தேக்கடியில் படகு சவாரி கட்டணம் உயர்வு.

தேக்கடியில் படகு சவாரி கட்டணம்உயர்வு சுற்றுலா பயணிகள் அதிர்ச்சி தேக்கடியில் படகு சவாரிக் கட்டணத்தை கேரள அரசு திடீரென உயர்த்தி உள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Read more