பாவேந்தரும் தமிழும் – தொடர் – 46

10.03.2021
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
????????
தமிழ்ப்பாலை
வீரத்தோடுகலந்து
ஊட்டியவள்தமிழன்னை
எல்லோரும்ஓர்தாய்
மக்கள்.மக்கள்
நலத்துக்குசாதியும்
மதமும்தேவையில்லாத
ஒன்று.வழிகாட்ட
தமிழ்த்தாய்ஒளி
கூட்டுவாள்.
காலங்கருதிமானம்
காக்கவேண்டும்.
என்றும்அறச்செயல்
வெல்லும்.ஏறு?!!
முன்னேறுதமிழா!
என்றுகட்டுரையில்
தமிழருக்குத்
தனித்தளம்அமைத்துப்/
பயணம்செய்ய
வைக்கிறார்..
⛱️
பாவேந்தரின்கொள்கைமணக்கும்
இலக்கியத்தில்
கவிதையின்உடல்
வளங்களைவிட
உள்ளவளமேநாம்
அறிந்துகொள்ள
வேண்டியஒன்றாகும்.
உளவியலேபகுத்தறிய
உதவும்பெரிய
ஆயுதமாகும்.
மதவழிப்பட்டஅதிகார
மையத்தைதகர்த்து
தரைமட்டமாக்கி
விடுதலைஎனும்
பேரலையைஎழுப்பி
விடுகிறார்.மக்கள்
நம்பிக்கைவறட்சியை
கேள்விக்குஉள்ளாக்கி
தன்னம்பிக்கை
ஒளியில்கூட்டிச்
செல்கிறார்புரட்சிப்
பாவலர்பாரதிதாசன்…
?
(பிறக்கும்போதே
பெருமையோடு
பிறந்தவன்தமிழ்ப்
பெருங்குடிதன்னில்
பிறந்தவன்ஆதலால்
இறப்பதேஇல்லை
தமிழன்புகழுடம்பை
எங்குமேவைத்தது
காண்க…மறக்குமா
வையம்தமிழன்
மனப்பாங்குவளர்த்த
அறத்தையும்
அறிவையும்
சிறப்பதென்றால்
தமிழால்சிறக்க
வேண்டும்?தீர்வதென்றால்
தமிழ்மறந்துதீர்தல்
வேண்டும்)
(தமிழன்தலைப்பில்
பாவேந்தர்பக்கம்527)

????????
மு.பாரதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்