பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரா?

பீகார் மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார், ஜனாதிபதி தேர்தல் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற தகவல் பரவி வருகிறது. இதுபற்றி நிதிஷ்குமார் பேட்டி அளித்தார்.

தமிழ்மலர் மின்னிதழ் செய்தி சதீஷ் நாகர்கோவில்.