திருப்பதி ஏழுமலையான் கோயிலில்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவத்தின் 8ஆம் நாளான இன்று ரதோற்சவம் எனப்படும் தேரோட்டம் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. தங்கக் குடையுடன் அலங்கரிக்கப்பட்ட தேரில் மலையப்ப சாமி உலா வருகிறது. வடம் பிடித்து பக்தர்கள் தேரை இழுத்து வருகின்றனர்.