என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு

என்.எல்.சி. நிர்வாகம், ஒப்பந்த தொழிலாளர்களுக்கு இடையேயான பிரச்சனைக்கு தீர்வு காண 6 மாதங்களில் உயர்மட்டக் குழு அமைக்க ஒன்றிய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய தொழிற் தீர்ப்பாயத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைந்து விசாரித்து முடிக்க நீதிபதி என்.செந்தில்குமார் ஆணையிட்டுள்ளார்.