நாகை: மீனவர்கள் வேலை நிறுத்தம்
இலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் கடற்படையினரை கண்டித்து நாகை மாவட்டம் செருதூரில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு 400க்கும் மேற்பட்ட பைபர்கள் படகுகள் கரையோரம் நிறுத்திவைப்பு; மத்திய,
Read moreஇலங்கை கடற்கொள்ளையர்கள் மற்றும் கடற்படையினரை கண்டித்து நாகை மாவட்டம் செருதூரில் 2500க்கும் மேற்பட்ட மீனவர்கள் வேலைநிறுத்தம் தமிழ்நாடு 400க்கும் மேற்பட்ட பைபர்கள் படகுகள் கரையோரம் நிறுத்திவைப்பு; மத்திய,
Read moreசபரிமலை கோயில் நடை நாளை திறக்கப்படுகிறது. 21ம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் கோயில் நடை திறந்திருக்கும். நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை தந்திரி
Read more2025 பொங்கல் பண்டிகைக்கு சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான ரயில் முன்பதிவுக்கான டிக்கெட்டுகள் 5 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன. ஆன்லைன் மூலம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதால், காலை 5
Read moreதமிழ்நாட்டில் ₹500 கோடி முதலீடு செய்ய கேட்டர்பில்லர் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம். அமெரிக்காவின் சிகாகோ நகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது. கட்டுமானம் மற்றும் சுரங்க கருவிகள்
Read moreசென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.6,705க்கு விற்பனையாகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து, ஒரு சவரன் ரூ.53,640க்கு
Read moreஅக்டோபர் இறுதிக்குள் 24 மணி நேரமும் செயல்படும் விமானநிலையமாக மதுரை மாறும் – விமான நிலைய ஆணையம் அறிவிப்பு. மதுரையில் இரவு நேர விமான சேவையை தொடங்க
Read moreபூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் ‘அபோபிஸ்’ எனும் சிறுகோள். பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் ‘அபோபிஸ்’ எனும் சிறுகோள். 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம்
Read moreஉத்தராகண்ட் மாநிலம் ருத்ரபிரயாக் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். சோன்பிரயாக் பகுதியில் பெய்த கனமழையை தொடர்ந்து நிலச்சரிவு ஏற்பட்டதால் 5 பேர் உயிரிழந்தனர்.
Read moreகோவையில் கலைஞர் நூலகம் மற்றும் அறிவியல் மையத்தின் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மதுரையில் புதுநத்தம் சாலையில் நவீன கட்டுமான அம்சங்களுடன் கூடிய பிரமாண்டமாக கட்டப்பட்ட
Read more