இலங்கை சிறையில் இருந்து

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் சென்னை வந்தடைந்தனர்

இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட தமிழ்நாடு மீனவர்கள் 13 பேர், கொழும்பிலிருந்து விமானத்தில் சென்னை வந்தடைந்தனர்.