மம்தா பானர்ஜி

நிதி ஆயோக்கை ரத்து செய்துவிட்டு திட்டக் கமிஷனை மீண்டும் கொண்டு வர வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியுள்ளார்.