கல்பனா ஆனந்தகுமார்

உடல்நிலை சரியில்லாததால் மேயர் பதவியை தொடர முடியாமல் ராஜினாமா செய்வதாக கடிதத்தில் கல்பனா ஆனந்தகுமார் குறிப்பிட்டுள்ளார்.

ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொண்டதாக ஆணையரும் தெரிவித்துள்ளார்.