வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம்

புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து
வழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்