சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து.
சென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து.சென்னை மதுரவாயலில் கார் பழுதுபார்ப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.பழுது பார்க்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3-க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி
Read moreசென்னையில் தனியார் கார் ஷெட்டில் தீ விபத்து.சென்னை மதுரவாயலில் கார் பழுதுபார்ப்பு நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டது.பழுது பார்க்க நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3-க்கும் மேற்பட்ட கார்கள் தீப்பற்றி
Read moreதிண்டுக்கல் தலைமை தபால் நிலையத்தை50-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் முற்றுகையிட்டு பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதிய 3 குற்றவியல் சட்டங்களுக்கு எதிப்பு தெரிவித்தனர்
தஞ்சாவூர் கும்பகோணம் வருமான
புதுக்கோட்டை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்துவழக்கறிஞர்கள் ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர்
Read moreகள்ளக்குறிச்சி சிறுவங்கூர் கிராமத்தில் பட்டா மாறுதலுக்காக இடைத்தரகர் மூலம் ₹10000 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் சம்பத் கைது.கிராம நிர்வாக அலுவலர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரிடம்
Read moreகாஞ்சிபுரம் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படுவதை எதிர்த்து போராடிய ஏகனாபுரம் கிராமத்தை சேர்ந்த 20 பேரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல்
Read moreவிருதுநகர்சிவகாசி பகுதியில் தொடர் பட்டாசு வெடி விபத்துகளை அடுத்து, தனி வட்டாட்சியர் தலைமையில் பட்டாசு ஆலை, குடோன்களில் ஆய்வு செய்தனர்.தாயில்பட்டி கிராமத்தில் உள்ள குடோனில் உச்ச நீதிமன்றத்தால்
Read moreதர்மபுரியில் நெகிழிப்பை இல்லாத தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சி சாந்தி தலைமையில் விழிப்புணர்வு பேரணி நடந்தது விருதுநகரில் நெகிழிப்பை இல்லாத தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட
ஈரோடு மாவட்டத்தில் நெகிழிப்பை (பிளாஸ்டிக்) இல்லா தினம் கொண்டாடப்பட்டது. மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 1500 மாணவிகளுக்கு மஞ்சப்பை வழங்கி விழுப்புரம் ஏற்படுத்தினார் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ்
Read moreஒரு நாள் நம் நாட்டின் பிரதமர் விண்வெளிக்கு செல்வார் ககன்யான் திட்டம் மூலம் விண்வெளி சுற்றுலா மையமாக மாற வாய்ப்புள்ளது 2028இல் விண்வெளியில் இந்தியாவின் ஆய்வு மையம்
Read moreகார்ப்பரேட் கோச்சிங் சென்ட்டர்களுக்கும், தேசிய தேர்வு முகமைக்கும் உள்ள கள்ளத் தொடர்பால்தான் இந்தியாவில் உள்ள பல மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் Dr.எழிலன், திமுக எம்.எல்.ஏ.
Read more