விருத்தாசலம்- முஷ்ணம் காலிக்குடங்களுடன்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே ராஜேந்திரப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட சின்னாத்துக்குறிச்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் இன்று காலை விருத்தாசலம்- முஷ்ணம் நெடுஞ்சாலையில் சின்னாத்துக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் காலிக்குடங்களுடன்

Read more

சிறு சிறு நீரோடைகளில் மழைநீர்

நீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு, மசினகுடி, மாயார், சீகூர் வனப்பகுதிகளிலும் அடிக்கடி மழை பெய்து வருவதால், வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது.

Read more

கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள

திருவாரூர்: கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மோகனசுந்தரம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்த குட்காவை

Read more

தூத்துக்குடியில் மக்கள் கடற்கரைக்கு செல்ல தடை!

தூத்துக்குடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு! மீனவர்கள், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை

Read more

பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.இரண்டு மணி நேரமாக காத்திருந்த தலைமையாசிரியைமயங்கி விழுந்தார்! .திருச்செந்தூர் அருகே சிறு நாடார் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆர்.எம்.வி

Read more

சென்னை கோயம்பேடு அருகே நோ என்ட்ரியில்

சென்னை கோயம்பேடு அருகே நோ என்ட்ரியில் அந்த வாகனத்தை நிறுத்தியே அவளிடம் ஆவணம் கேட்ட பெண் காவலர்க்கு கொலை மிரட்டல் விடுத்த செல்வகுமார், ஜாக்வின் கைது

Read more

மூன்று குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் மூன்று குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து குழந்தைகள் இறந்துவிட்டது. மாவட்ட திமுக செயலாளர் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன்

Read more

3 யானைகள் தஞ்சமடைந்துள்ளன

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாப்பிரெட்டிபாளையம் ஏரியில் தற்போது 3 யானைகள் தஞ்சமடைந்துள்ளன.யானைகளை விரட்ட வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Read more