கன்னியாகுமரி தொடர் மழையால்
கன்னியாகுமரி தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோதையாறு, திற்பரப்பு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
Read moreகன்னியாகுமரி தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோதையாறு, திற்பரப்பு அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது
Read moreகடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கருவேப்பிலங்குறிச்சி அருகே ராஜேந்திரப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட சின்னாத்துக்குறிச்சியில் குடிநீர் தட்டுப்பாட்டால் இன்று காலை விருத்தாசலம்- முஷ்ணம் நெடுஞ்சாலையில் சின்னாத்துக்குறிச்சி பேருந்து நிறுத்தத்தில் காலிக்குடங்களுடன்
Read moreநீலகிரி முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட தெப்பகாடு, மசினகுடி, மாயார், சீகூர் வனப்பகுதிகளிலும் அடிக்கடி மழை பெய்து வருவதால், வறண்டு கிடந்த நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து துவங்கியுள்ளது.
Read moreதிருவாரூர்: கோட்டூர் அருகே ரூ.2.31 லட்சம் மதிப்புள்ள 120 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மோகனசுந்தரம் என்பவர் இரு சக்கர வாகனத்தில் எடுத்து வந்த குட்காவை
Read moreஒரு வரி மருத்துவம் கண் வலி சிவப்பு தீர வில்வ இலை துளிரை வதக்கி இளஞ்சூட்டில் ஒத்தடம் கொடுக்கவும்.
Read moreதூத்துக்குடியில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்ல தடைவிதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு! மீனவர்கள், கடலோரப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை
Read moreதூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே பள்ளிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை.இரண்டு மணி நேரமாக காத்திருந்த தலைமையாசிரியைமயங்கி விழுந்தார்! .திருச்செந்தூர் அருகே சிறு நாடார் குடியிருப்பு பகுதியில் உள்ள ஆர்.எம்.வி
Read moreசென்னை கோயம்பேடு அருகே நோ என்ட்ரியில் அந்த வாகனத்தை நிறுத்தியே அவளிடம் ஆவணம் கேட்ட பெண் காவலர்க்கு கொலை மிரட்டல் விடுத்த செல்வகுமார், ஜாக்வின் கைது
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நெடும்பிறை கிராமத்தில் மூன்று குழந்தைகள் குளத்தில் தவறி விழுந்து குழந்தைகள் இறந்துவிட்டது. மாவட்ட திமுக செயலாளர் ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன்
Read moreகிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள பாப்பிரெட்டிபாளையம் ஏரியில் தற்போது 3 யானைகள் தஞ்சமடைந்துள்ளன.யானைகளை விரட்ட வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
Read more