2 பெண் போலீசார் இடையே மோதல்
ஒரத்தநாட்டில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 பெண் போலீசார் இடையே மோதல்.இதையடுத்து வெவ்வேறு போலீஸ் நிலையத்திற்கு 2பெண் போலீசாரும் பணியிட மாற்றம் அதிகாரிகள் அதிரடி உத்தரவு
Read moreஒரத்தநாட்டில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் 2 பெண் போலீசார் இடையே மோதல்.இதையடுத்து வெவ்வேறு போலீஸ் நிலையத்திற்கு 2பெண் போலீசாரும் பணியிட மாற்றம் அதிகாரிகள் அதிரடி உத்தரவு
Read moreதருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய புகாரில் செய்து மயிலாடுதுறை கிளை சிறையில் அடைப்பு .வாரணாசியில் தலைமறைவாக இருந்த செந்திலை நேற்று கைது செய்த தனிப்படை போலீசார் நீதிபதி முன்பு
Read moreகன்னியாகுமரி: பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரி திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில் 3 நாட்களுக்கு பிறகு இன்று திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி. பள்ளிகள் திறக்கப்பட்டதால்
Read moreவிழுப்புரம் விக்கிரவாண்டி டோல் பிளாசாவில் தேர்தல் பறக்கும் படை வாகன தணிக்கையில் கணக்கில் வராத கொலுசுகள் பறிமுதல்23 கிலோ வெள்ளி பறிமுதல்
Read moreபுதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் உயிரிழந்தனர். மூதாட்டி செந்தாமரை, அவரது மகள் காமாட்சி மற்றும் அப்பகுதியை சேர்ந்த மேலும் செல்வராணி ஆகிய 3 பெண்கள் உயிரிழந்தனர்.
Read moreஈரோடு குமரன் கார்டன் பகுதியில் அங்கன்வாடி ஊழியர் நாகேஸ்வரி வீட்டில் 15 சவரன் நகைக் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. நாகேஸ்வரி வெளியூர் சென்ற நிலையில் வீட்டின் கதவை உடைத்து
Read moreசென்னை டி.பி.சத்திரத்தில் முன்விரோதம் காரணமாக அமுதா என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய ஜண்டா சந்தோஷ்,
Read moreமதுரை கோ.புதூர் பகுதியில் அரசுப் பள்ளி மாணவர்களைக் குறிவைத்து கஞ்சா விற்றதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக விளாங்குடியைச் சேர்ந்த ரெங்கநாதனைக் கைது செய்து
Read moreதிருப்பூர் மடத்தூர் சுற்றுவட்டார பகுதியில் பதிற்றுப்பத்து பாடல்களில் குறிப்பிடப்படும் பகுதிக்கு அருகில் காணப்படும் பெருங்கற்கால கல் வட்டங்கள் குறித்து வரலாற்று நடுவத்தினர் ஆய்வு மேற்கொண்டனர். மடத்துக்குளம் சங்கராமநல்லூர்
Read moreதிருவண்ணாமலை மாவட்டம் போளூர் சட்டமன்ற தொகுதி சேத்துப்பட்டு நகர தூய லூர்து அன்னை திருத்தலத்தில் கோடி அற்புதம் புனித அந்தோணியாரின் திரு நாளில் முதலாம் ஆண்டு முன்னிட்டு
Read more