கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார்

ராமநாதபுரம் ராமேஸ்வரம் கடலில் மீன்பிடிக்கச் சென்ற ஜெயபாலன் என்ற மீனவர் கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். கணவாய் மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர் எதிர்பாராத விதமாக கடலில் தவறி விழுந்ததில் உயிரிழந்தார்.