வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி

கரூர் அமராவதி ஆற்றில், வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எப்படி என்பது குறித்த ஒத்திகை நிகழ்ச்சி தீயணைப்புத்துறை சார்பில் இன்று நடத்தப்பட்டது