நேர்முக உதவியாளர் செந்திலை கைது

தருமபுரம் ஆதீனத்தை மிரட்டிய புகாரில் செய்து மயிலாடுதுறை கிளை சிறையில் அடைப்பு .
வாரணாசியில் தலைமறைவாக இருந்த செந்திலை நேற்று கைது செய்த தனிப்படை போலீசார் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்தி சிறையில் அடைத்தனர்