கடலில் மர்ம கப்பல்

கன்னியாகுமரி மாவட்டம் அருகே கடலில் மர்ம கப்பல் ஒன்று நிற்பது குறித்து கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விசாரணை.
சொத்தவிளை கடற்கரையில் இருந்து 5 நாட்டிகல் மைல் தொலைவில் கப்பல் ஒன்று நின்று கொண்டிருக்கிறது