பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது

சென்னை டி.பி.சத்திரத்தில் முன்விரோதம் காரணமாக அமுதா என்பவர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல் குண்டு வீசிய ஜண்டா சந்தோஷ், மனோஜ் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.