3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள்

செங்கல்பட்டு கோடை விடுமுறை முடிந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னை திரும்பும் மக்களால் மதுராந்தகம் அருகே 3 கி.மீ. தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள். மெதுவாக ஊர்ந்து செல்கின்றன